அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டிருக்கும் திமுக மகளிரணி  செயலாளர்  கனிமொழிக்கு எதிராக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அதிமுக சார்பில் களமிறக்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த திமுக தலைவர் கனிமொழியின்மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்டில்முடிகிறது. இதனால், அவர் வரும்நாடாளுமன்றத் தேர்தலில்போட்டியிட்டு, எம்.பி.,யாக, விரும்புகிறார். அதற்கேற்ப, தொகுதிமேம்பாட்டுநிதியில், துாத்துக்குடிக்குஅதிகமானதொகையை, கனிமொழிஒதுக்கிஉள்ளார். மேலும், இந்ததொகுதியில்உள்ளசிலகிராமங்களையும்தத்தெடுத்து, பல்வேறுநலத்திட்டபணிகளைநிறைவேற்றிஉள்ளார்.

துாத்துக்குடிதொகுதியில், கனிமொழிபோட்டியிட, தி.மு.., தலைவர்ஸ்டாலினும்சம்மதம்தெரிவித்துள்ளார். இதைஉறுதிப்படுத்தும்வகையில், ஜன., 8, 9, 10ல், துாத்துக்குடிமாவட்டத்தில்உள்ள, 204 ஊராட்சிகளிலும்நடைபெறும், ஊராட்சிசபைகூட்டத்தில், கனிமொழிபங்கேற்க, அவர்உத்தரவிட்டுள்ளார்.

துாத்துக்குடியில், கனிமொழிபோட்டியிட்டால், அவரின்வெற்றிஉறுதி என கூறப்படுகிறது. . அந்தமாவட்டத்தில்உள்ள, நாடார்சமுதாயஓட்டுகள், அவரின்வெற்றிக்குகைகொடுக்கும்' என, உளவுத்துறையினர், அதிமுக மேலிடத்திற்குதகவல்தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாடார்சமுதாயஓட்டுகளைவளைக்க, நடிகரும், சமத்துவமக்கள்கட்சிதலைவருமான, சரத்குமாரைகூட்டணியில்சேர்க்க, அதிமுகமுடிவுசெய்துள்ளது. அவரை, கனிமொழிக்குஎதிராகபோட்டியிடவைக்கவும், தமிழகம்முழுவதும், பிரசாரத்திற்குஅனுப்பவும்திட்டமிட்டுள்ளது.

அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைசந்தித்தசரத்குமாரிடம், இது குறித்து அவர் பேசியதாகவும் , அவரைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், நாடாளுமன்றத் தேர்தல்குறித்துஇன்னும்முடிவுஎடுக்கவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் வரும் ஜனவரி, 14க்குமேல், கட்சியின்உயர்மட்டக்குழுகூடிமுடிவுசெய்யும். திமுகவைஎனக்குபிடிக்கவில்லை என்றும். பிரதமரை, 'சேடிஸ்ட்' என, ஸ்டாலின்கூறுவது தவறு என்றும் சரத்குமார் தெரிவித்தார்.



இதையடுத்து அதிமுக , கூட்டணியில், அவர்இணைவதும், துாத்துக்குடிநாடாளுமன்றத் தொகுதியில்போட்டியிடஉள்ளதும், உறுதியாகிஉள்ளதாக தெரிகிறது.