திமுக சார்பில் மாநிலங்களவையில் பேசுவது குறித்த கனிமொழியிடம்  கலந்தாலோசிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் . திருச்சி சிவாவிடம் கடுமையான கோபத்தைக் காட்டியதாகவும், இதனால் அவர் திமுக செயற்குழுக் கூட்டத்தில்  பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் திமுக மாவட்டச் செய்லாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்..க்கள், நாடாளுமன்றபொறுப்பாளர்கள்கூட்டம்அண்ணா அறிவாலயத்தில நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில்கட்சியின்கொள்கைபரப்புதுணைச்செயலாளரும், எம்பியுமானதிருச்சிசிவாவுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் , கோபமாகிபாதியிலேயேவெளியேறிவிட்டார்.

ஸ்டாலின் – திருச்சி சிவா இடையே நடைபெற்ற சூடான சில விவாதங்களினால் தான் அவரக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

நாடாளுமன்றகூட்டத்தொடரில்கஜாபுயல்பற்றிதான்பேசுவதற்காகமாநிலங்களவைத்தலைவர்வெங்கையாநாயுடுவிடம்முன்கூட்டியஅனுமதிபெற்றிருக்கிறார்சிவா. இதுதெரியாமல்கனிமொழியும்கஜாபற்றிபேசதயாராகிவிட்டார். கடைசிநேரத்தில்தாசிவாஏற்கனவேஅனுமதிகேட்டிருப்பதுகனிமொழிக்குத்தெரிந்திருக்கிறது.

அப்போது, ‘நீங்கஎன்கிட்டையேமுன்னாடியேசொல்லியிருக்கலாமே?’ என்றுசிவாவிடம்கேட்டாராம்கனிமொழி. அதாவதுமாநிலங்களவைதிமுகவுக்குகனிமொழிதான்தலைவர். அந்ததோரணையில்கேட்கவில்லைஎன்றாலும்சற்றுபணிவாகத்தான்கேட்டிருக்கிறார்கனிமொழி. ஆனால்அதற்குசிவாமிகவும்கோபமாகிவிட்டாராம்.

உங்ககிட்டஎல்லாத்தையும்கேக்கணும்னுஎனக்குஅவசியம்இல்லை. நான்உங்களைவிடசீனியர்என்றுகனிமொழியிடம்எகிறிவிட்டாராம்சிவா. இதைகனிமொழிஅப்படியேவிட்டுவிட்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மா.செ.க்கள் கூட்டத்துக்காகஅறிவாலயம்வந்தசிவாவைதன்அறைக்குஅழைத்ததிமுக தலைவர்ஸ்டாலின், ‘சிவாண்ணேகொஞ்சம்கோபத்தைக்குறைச்சுக்கங்க. எல்லாஇடத்துலயும்கோபத்தைக்காட்டமுடியுமா? கனியாருனுநினைச்சீங்க. அவங்கதலைவர்பொண்ணுஎன்றுலெஃப்ட் அன்ட்ரைம் வாங்கிவிட்டாராம்.

இதைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தில்பேச திருச்சி சிவாவுக்குஅனுமதிமறுக்கப்பட்டது. இதனால் அவர் கோபமாகி பாதியிலேயே கூட்டத்தில்இருந்துவெளியேறிவிட்டார்திருச்சிசிவா. சரி என்ன இருந்தாலும் ஸ்டாலினுக்கு தங்கையல்லவா கனிமொழி ?