சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின்  புதிய சிலை நாளை திறக்கப்படுகிறது. முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் சிலையைத் திறந்துவைக்கின்றனர்.

சென்னைராயப்பேட்டையில்.தி.மு..வின்தலைமையகத்தில் மறைந்தமுன்னாள்முதல்அமைச்சர்ஜெயலலிதாவின்புதியசிலையைஇங்குநிறுவுவதுஎனஅக்கட்சியால்முடிவுசெய்யப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏற்கனவே கடந்த ஆண்டு ஜெயலலிதாவுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டது. ஆனால் அந்த டிசலை ஜெயலலிதா போல் இல்லை என தொண்டர்கள் கொதித்துப் போயினர். சமக வலைதளங்களில் இதனை நெட்டிசன்கள் கடுமையாக கிண்டல் செய்து வந்தனர்.

இதையடுத்து அந்த சிலை அகற்றப்பட்டு புதிய சிலை நிறுவ முடிவு செய்யப்பட்டது. அதன்படி புதிய சிலை நிறுவதற்கான பணிகள் முடிவடைந்தன.

இதையடுத்து சென்னைராயப்பேட்டையில்உள்ள.தி.மு.. தலைமையகத்தில்மறைந்தமுன்னாள்முதல்அமைச்சர்ஜெயலலிதாவின்புதியசிலைநாளைதிறக்கப்படுகிறதுஎனதகவல்வெளியாகிஉள்ளது.

புதியசிலையைநாளைகாலை 9.30 மணிக்கு தமிழகமுதலமைச்சர்பழனிசாமிமற்றும்துணைமுதலலமைச்சர் . பன்னீர்செல்வம்ஆகியோர்திறந்துவைக்கின்றனர். இந்தநிகழ்ச்சியில்பல்வேறுஅமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.