Asianet News TamilAsianet News Tamil

நீ எங்கெங்கு படுக்கையை பகிர்ந்தாயோ அந்த போட்டோக்கள் என்னிடமும் இருக்கிறது... நடிகையை மிரட்டும் அதிமுக புள்ளி.!

வெட்கமா இல்ல படுத்தேன்னு சொல்ல. ஊரே சொல்லுது நீ எவ்வளவு பெரிய வேசினு’’என மணிகண்டன் சொல்வதும் அதற்கு சாந்தினி பதிலளித்துள்ளதும் எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளாய் தொடர்கிறது.
 

I have those photos where you shared the bed ... AIADMK point to intimidate the actress.!
Author
Tamil Nadu, First Published May 28, 2021, 2:38 PM IST

திருமணம் செய்வதாக கூறி 5 ஆண்டுகள் ஏமாற்றியதாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் புகார் கர்பிணியாக இருந்தபோது கருவை கலைக்க வைத்தார்; தவறாக போட்டோ எடுத்து மிரட்டினார் - முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது பெண் புகார் ஒவ்வொரு முறையும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால் இதுவரை புகாரளிக்கவில்லை, ஆனால் இப்போது மிரட்ட ஆரம்பித்ததால் போலீசில் புகார் அளிக்கிறேன்.I have those photos where you shared the bed ... AIADMK point to intimidate the actress.!

எனவே எனது தொடர்பான அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை அவர் அழிக்க வேண்டும். அத்தோடு அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். மலேசியாவை சேர்ந்தவர் நடிகை சாந்தினி. நாடோடிகள், படத்தில் அறிமுகமானவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் படத்திலும் நடித்துள்ளார். பப்ஜி படத்திலும் நடித்துள்ளார்.I have those photos where you shared the bed ... AIADMK point to intimidate the actress.!

இந்நிலையில் இருவரும் பேசிக்கொண்ட வாட்ஸ் -அப் உரையாடல்களையும், புகைப்படங்களையும் நடிகை சாந்தினி வெளியிட்டுள்ளார். தன்னை மணிகண்டன் அடித்து துன்புறுத்திய காயங்களுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், ‘’இந்த ரத்தக்காயங்களுக்கு யார் காரணம் யார் என்று கடவுளுக்கும் உங்களுக்கும் மட்டும் தான் தெரியும்’’ எனக் கூறியுள்ளார். அதற்கு பதிலளித்துள்ள மணிகண்டன். ‘’நீ முட்டாள்தனமாக  சிந்தித்துக் கொண்டு இதனை செய்து வருகிறாய். நீயாக சிம்பதியை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். உன்னை பற்றிய அனைத்து போட்டோக்களும் என்னிடம் இருக்கிறது. நீ ஒரு வேசி என்பதற்கான சாட்சிகள் என்னிடம் நிறைய இருக்கிறது’ என்கிறார் மணிகண்டன்.

 I have those photos where you shared the bed ... AIADMK point to intimidate the actress.!

அதற்கு பதிலடி கொடுத்துள்ள சாந்தினி எனக்கு தெரிந்தவர் நீதிபதியாக இருக்கிறார். நீ என் உடலை பாழ்படுத்தி விட்டாய். நீ ஒரு மோசமான ஆள். உன்னை பற்றி ஏராளமான சாட்சிகளை நானும் வைத்துள்ளேன்’’ என சாந்தினி கூற, ‘’நீ எங்கெங்கு படுக்கையை பகிர்ந்தாயோ அந்த போட்டோக்கள் எல்லாம் என்னிடமும் இருக்கிறது. வேணுமா? வெட்கமா இல்ல படுத்தேன்னு சொல்ல. ஊரே சொல்லுது நீ எவ்வளவு பெரிய வேசினு’’என மணிகண்டன் சொல்வதும் அதற்கு சாந்தினி பதிலளித்துள்ளதும் எழுத்தில் வடிக்க முடியாத வார்த்தைகளாய் தொடர்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios