தூத்துக்குடி கலவரத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பணிகளை வழங்கினார். இதற்கான உத்தரவை அவர் பயனாளிகளிடம் அளித்தார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது அப்பாவிப் பொது மக்கள் 13 போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குதலா 20 லட்சம்ரூபாய்நிதியுதவிவழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பலியானோர்மற்றும்காயமடைந்தோரின்குடும்பங்களில்யாருக்குஅரசுவேலைவழங்கலாம்என்பதுபற்றியும்கல்வித்தகுதிகுறித்தும்மாவட்டநிர்வாகம்அறிக்கைஅளித்தது.

அதன்அடிப்படையில், துப்பாக்கிசூட்டில்உயிரிழந்தவர்களின் 10 வாரிசுதாரர்களுக்கும், இச்சம்பவத்தில்பலத்தகாயமடைந்த 5 நபர்களுக்கும், பலத்தகாயமடைந்தவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கும், எனமொத்தம் 19 நபர்கள்அரசுவேலைவழங்கதேர்வுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில்தலைமைசெயலகத்தில்நடைபெற்றநிகழ்ச்சியில், அவர்கள் 19 பேருக்கும்வருவாய்மற்றும்பேரிடர்மேலாண்மைத்துறை, சமூகநலம்மற்றும்சத்துணவுதிட்டத்துறைஆகியதுறைகளில்பணிபுரிந்திடகருணைஅடிப்படையில்பணிநியமனஆணைகளைமுதலமைச்சர்எடப்பாடிபழனிசாமிவழங்கினார்.
