சபரிமலை நடை திறக்கும் போது கோவிலுக்குள் பெண்கள் வந்தால், காந்திய வழியில் அறிவுரை கூறி அவர்களை திருப்பி அனுப்புவோம் என்றும், 'அய்யப்ப ஜல்லிக்கட்டு' என்ற பெயரில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் சபரிமலை தலைமை தந்திரியாக இருந்து மறைந்த, மகேஸ்வரருவின் பேரன், ராகுல் ஈஸ்வர் எச்சரித்துள்ளார்.
கேரளாவில் உள்ள , பிரசித்திபெற்ற, சபரிமலைஅய்யப்பன்கோவிலுக்குள் 10 வயதிற்கு கீழும் 50 வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோவிலுக்குள் என, உச்சநீதிமன்றம்அண்மையில் உத்தரவிட்டது.
இதற்கு ஒரு சிலர் வரவேற்பும், ஒரு சிலர் கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பெண்களை அனுமதிக்கக் கூடாது என ஆயிரக்கணக்கான பெண்கள் கடந்த சில நாட்களாவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் வரும் 16 ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க பினராயி தலைமையிலான ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சபரிமலைஅய்யப்பன் கோவிலின் தலைமைதந்திரியாகஇருந்த, மறைந்த, மகேஸ்வரருவின்பேரனும்,அய்யப்பசேவாசங்கத்தைச்சேர்ந்தவருமான, ராகுல்ஈஸ்வர். உச்சநீதிமன்றதீர்ப்பைஎதிர்த்து, கோவிலைநிர்வகிக்கும்திருவிதாங்கூர்தேவசம்போர்டு, சீராய்வுமனுதாக்கல்செய்யாதது, பக்தர்களுக்குஇழைக்கப்பட்டஅநீதி.பிரம்மச்சாரியாகபிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளஅய்யப்பன்பற்றியஐதீகத்திற்குவிரோதமானது என திடீர் குரல் கொடுத்துள்ளார்.

பக்தர்கள்செலுத்தும்காணிக்கையில்இயங்கும்தேவசம்போர்டு, அய்யப்பனுக்காக, 10 லட்சம்ரூபாய்செலவிட்டு, வழக்கறிஞரைஏற்பாடுசெய்திருக்கவேண்டும். பிறஅமைப்புகள்சீராய்வுமனுதாக்கல்செய்தாலும், தீர்ப்பைநடைமுறைப்படுத்தும்தேவசம்போர்டுசீராய்வுமனுதாக்கல்செய்யவில்லைஎன்றால், அந்தவழக்குபலவீனமாகுமஎன கூறியுள்ளார்..
தமிழகத்தில்ஜல்லிக்கட்டுக்குநடந்தபோராட்டம்போல், கேரளாவில்பலஇடங்களில்அமைதியாகபோராட்டம்நடக்கஉள்ளது. இந்தபோராட்டங்களுக்கு, 'அய்யப்பஜல்லிக்கட்டு' என, பெயர்சூட்டியுள்ளோம். தமிழகஅரசு, ஜல்லிக்கட்டுக்குசிறப்புசட்டம்இயற்றியதுபோல, சபரிமலைவிவகாரத்தில், கேரளஅரசுசட்டதிருத்தம்கொண்டுவரவேண்டும் என ராகுல் ஈஸ்வர் தெரிவித்தார்.

சபரிமலையில், மாதபூஜைக்குநடைதிறக்கும்போது, அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி முதல் முதல், ஐந்துநாட்கள், ஏராளமானபக்தர்கள்அய்யப்பனைகாவல்காப்பர். அங்கு 10 - 50 வயதுடையபெண்கள்வந்தால், காந்தியவழியில்அவர்களுக்குஅறிவுரைகூறி, திருப்பிஅனுப்புவோம் என அவர் எச்சரிக்கை விடுதுள்ளார்.
அதையும்மீறி, அவர்கள்சென்றால், பக்தர்களின்நெஞ்சின்மீதுமிதித்துதான், செல்லவேண்டும். இந்தஅறவழிப்போராட்டத்தில், தமிழகபக்தர்களும்பங்கேற்று, சபரிமலையின்புனிதத்தைகாக்கமுன்வரவேண்டும் என்று ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.
