நீட் தேர்வு கேள்வித்தாள் மொழி பெயர்ப்பில் குளறுபடிகள் செய்து துரோகம் இழைத்த சிபிஎஸ்சி, மாணவர்களை குற்றம்சாட்டுவது ஆணவத்தின் உச்சம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற நீட்தேர்வின்போதுதமிழ்வினாத்தாளில் 49 வினாக்கள்பிழையாகஇருந்ததால், தமிழில்தேர்வுஎழுதியமாணவர்கள்அனைவருக்கும் 196 கருணைமதிப்பெண்கள்வழங்கும்படிசிபிஎஸ்இ-க்குஉயர்நீதிமன்றமதுரைக்கிளைஉத்தரவிட்டிருந்தது.
இதைஎதிர்த்துசிபிஎஸ்சிசார்பில்உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்தமனுவைவிசாரணைக்குஏற்றஉச்சநீதிமன்றம், கருணைமதிப்பெண்வழங்கும்உயர்நீதிமன்றமதுரைகிளையின்உத்தரவுக்குஇடைக்காலதடைவிதித்து, வழக்கைதொடர்ந்துவிசாரித்தது.

இதற்கிடையே, இவ்வழக்குநேற்று மீண்டும்விசாரணைக்குவந்தது. அப்போது, இந்தஆண்டுகலந்தாய்வுமுடிந்துவிட்டதால்தமிழில்நீட்தேர்வுஎழுதியமாணவர்களுக்குகருணைமதிப்பெண்கள்வழங்கமுடியாதுஎனஉச்சநீதிமன்றம்உத்தரவிட்டது.
நீட்தேர்வுவிவகாரத்தில்மத்தியஅரசுதேர்வுவாரியமானசி.பி.எஸ்.சி.க்குஸ்டாலின்கண்டனம்தெரிவித்துள்ளார். தமிழில்எழுதியமாணவர்களுக்குஆங்கிலம்தெரிந்திருக்கவேண்டும், அவர்கள்குழப்பத்தைஏற்படுத்துகிறார்கள்எனகூறியசி.பி.எஸ்.சிநிர்வாகத்தைகண்டிப்பதாகஅவர்தெரிவித்துள்ளார்.

மேலும், கேள்வித்தாள்மொழிபெயர்ப்பில்குளறுபடிகளைசெய்துமாணவர்களின்எதிர்காலத்தைநாசமாக்கியசி.பி.எஸ்.சி. தலைவர்மீதுகடும்நடவடிக்கைஎடுக்கவேண்டுமெனமத்தியமனிதவளமேம்பாட்டுத்துறைஅமைச்சரைஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கேள்வித்தாள்களில்துரோகத்தைசெய்துவிட்டுமாணவர்களைகுற்றஞ்சாட்டுவதுஆணவத்தின்உச்சம்என்றும், ஆதிக்கவர்க்கத்தின்ஆணவமனப்பான்மை, பிளவுப்படுத்திபேதப்படுத்தும்குணம்போன்றவைசி.பி.எஸ்.சி.யிடம்உள்ளது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் தமிழில்நீட்தேர்வுஎழுதியவர்களுக்குகருணைமதிப்பெண்கள்இல்லைஎனஉச்சநீதிமன்றம்கூறியிருப்பது தமக்கு மிகுந்த வருத்தம்அளிக்கிறதுஎனவும் திமுகதலைவர்ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
