உரிய நேரத்துக்குள் பயிர் கடன்களை திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டித் தொகையை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது
அண்மையில் நடந்த 5 மாநிலசட்டசபைதேர்தல்களில், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார்ஆகிய 3 மாநிலங்களில்பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்தது. அந்த மாநிலங்களில் வெற்றிபெற்ற காங்கிரஸ்கட்சி, விவசாயகடன்களைதள்ளுபடிசெய்வதாகஅறிவித்துள்ளது.
இதனால், விவசாயிகள், காங்கிரசுக்குஆதரவாகதிரும்பும்நிலைஏற்படும்என்றுபாஜக நினைக்கிறது. இதையடுத்து அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றதேர்தலில், விவசாயிகள்பிரச்சினைமுக்கியஇடத்தைபிடிக்கும்என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விவசாயிகளைகவரும்வகையிலானஅறிவிப்புகளைவெளியிடமத்தியஅரசுதிட்டமிட்டுள்ளது.
அதன்படி, விவசாயிகளின்பயிர்கடன்களுக்குவட்டியைமுற்றிலுமாகதள்ளுபடிசெய்யும்திட்டத்தைஅறிவிப்பதுபற்றிபரிசீலித்துவருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு 7 சதவீதவட்டியில் 3 லட்சம் ரூபாய் வரைகுறுகியகாலபயிர்கடன்அளிக்கப்படுகிறது. உரியநேரத்தில்கடனைதிருப்பிசெலுத்தினால், 3 சதவீதவட்டிதள்ளுபடிசெய்யப்படுகிறது.
இந்நிலையில், உரியதேதிக்குள்பயிர்கடனைதிருப்பிசெலுத்தும்விவசாயிகளுக்குமீதி 4 சதவீதவட்டியையும்தள்ளுபடிசெய்யும்திட்டத்தைஅறிவிக்க மத்தியஅரசுபரிசீலித்துவருகிறது.
ஏற்கனவே, வட்டிதள்ளுபடிமூலம்மத்தியஅரசுக்குஓராண்டுக்குரூ.15 ஆயிரம்கோடிசுமைஏற்பட்டுவருகிறது. வட்டியைமுற்றிலுமாகதள்ளுபடிசெய்தால், இந்தசுமைரூ.30 ஆயிரம்கோடியாகஉயரும்அபாயம்உள்ளது.
விவசாயிகளுக்குமற்றொருசலுகையாக, உணவுதானியபயிர்களின்காப்பீட்டுக்குஅவர்கள்செலுத்திவரும்பிரிமியம்தொகையைதள்ளுபடிசெய்யவும்மத்தியஅரசுபரிசீலித்துவருகிறது.

இயற்கைகாரணிகளால்பாதிக்கப்படும்பயிர்களுக்குகாப்பீடுவழங்கும் வகையில், ‘பிரதமமந்திரிபசல்பீமாயோஜனா’ என்றபயிர்காப்பீட்டுதிட்டம், 2016-ம்ஆண்டுஏப்ரல்மாதம்தொடங்கப்பட்டது. இதில், விவசாயிகளிடம்இருந்து 2 சதவீதம், 1.5 சதவீதம், 5 சதவீதம்எனபயிர்களுக்குஏற்பகுறைவானபிரிமியம்தொகையேவசூலிக்கப்பட்டுவருகிறது. மீதிபிரிமியத்தைமத்திய-மாநிலஅரசுகள்ஏற்றுவருகின்றன.
இனிமேல், விவசாயிகள்செலுத்தும்சொற்பபிரிமியத்தையும்தள்ளுபடிசெய்யமத்தியஅரசுபரிசீலித்துவருகிறது. அத்துடன், நடப்புநிதியாண்டில், விவசாயிகளுக்குவழங்கவேண்டியகடன்அளவைரூ.11 லட்சம்கோடியாகமத்தியஅரசுநிர்ணயித்துள்ளது.
