மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் மாநில செயலாளர் பதவியில் வந்தமர்ந்த பிறகு, தன்னையும் தங்கள் இயக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள படாதபாடு படுகிறார் கே.பாலகிருஷ்ணன்

தி.மு., காங்கிரஸ், இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள், .தி.மு.. எனஒத்தகருத்துடையகட்சிகளின்மேடைகளில்நின்றுமுழங்குவதைவழக்கமாகவைத்திருக்கிறார்.

அதேவேளையில்பி.ஜே.பி.யையும்வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம்போட்டுப்பொளக்கிறார்மனிதர்.

அந்தவகையில்சி.பி.எம். கட்சியைஅரபிக்கடலில்கரைப்பேன்! என்றுஹெச்.ராஜாபேசியிருப்பதுகுறித்துக்அதிரடியாககருத்துதெரிவித்திருப்பவர், “இந்தமாதிரிஅரைலூசுக்கெல்லாம்பதில்சொல்லிக்கொண்டிருக்கமுடியாது. அவரேஒருவிஷயத்தைசொல்லுவார், பிறகுமறுப்பார். வீடியோவுலஉள்ளவாய்ஸைமாற்றிட்டாங்கன்னுசொல்வார், அந்தட்விட்என்னோடஅட்மின்போட்டதுன்னுசொல்வார்.

இப்படியானஅரைலூசுநபருக்கெல்லாம்பதில்சொல்லிஎங்களுடையநேரத்தைவீணடிக்கமுடியாது, அவரையெல்லாம்கண்டுக்ககூடாது.” என்றுபொரித்தெடுத்திருக்கிறார்.

அதேவேளையில்மதவாதபி.ஜே.பி.யையும், ஊழல்.தி.மு..வையும்தூக்கிஎறியவேண்டுமென்றால்தி.மு..வுடன்தான்தாங்கள்கூட்டணிசேரவேண்டும்!, தன்மீதானஊழல்புகார்களில்இருந்துதி.மு.. விடுபட்டுவிட்டது! என்றும்அவர்கூறியிருக்கிறார்.

பாலகிருஷ்ணனின்இந்தவார்த்தைகள், வரும்தேர்தலில்தி.மு.. கூட்டணியில்மார்க்சிஸ்ட்இடம்பெறுவதுஉறுதியாகிவிட்டதைகாட்டுகிறது! என்கிறார்கள்அரசியல்விமர்சகர்கள்.

இந்தசூழலில், ஹெச்.ராஜாவைகே.பாலகிருஷ்ணன்இப்படிஅரைலூசுஎன்றுதிட்டியிருப்பது, பி.ஜே.பி.க்குள்மட்டுமில்லாது, மார்க்சிஸ்டுக்குள்ளேயேமாநிலசெயலாளரின்பக்குவமில்லாதபேச்சுஎனும்விமர்சனத்தைக்கொண்டுவந்திருக்கிறது.