புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் பெங்களூருவில் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 59.
புற்றுநோய்காரணமாககடந்த 2 மாதங்களாகபெங்களூருமருத்துவமனையில்சிகிச்சைபெற்றுவந்தமத்தியரசாயனம்மற்றுஉரம், நாடாளுமன்றவிவாரங்கள்துறைஅமைச்சர்அனந்தகுமார்சிகிச்சைபலனின்றிகாலமானார்.
அமெரிக்காவில்சிகிச்சைபெற்றபின்னர், பெங்களூருமருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுசிகிச்சைபெற்றுவந்தநிலையில், இன்றுஅதிகாலை 2 மணியளவில்அனந்தகுமார்உயிரிழந்ததாகமருத்துவமனைதரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்பெங்களூருதெற்குதொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 முறை வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2014-ம்ஆண்டுநடைபெறறதேர்தலில்மத்தியில்பிரதமர்மோடிதலைமையிலானஅரசில்ரசாயனம் ,உரம்மற்றும்பார்லிமென்ட்விவகாரத்துறைஅமைச்சராகபொறுப்பேற்றார்.

பாஜகவின்தேசியச்செயலாளர்உட்படபல்வேறுமுக்கியபொறுப்புகளைவகித்தவர்அனந்தகுமார்ஆவார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக கருதப்பட்டு வந்த அனந்த குமாரின் திடீர் மரணம் கர்நாடக மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
