கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹைபர்னேஷனில் இருந்தனர் தமிழக எம்.பி.க்கள் அனைவரும். இதோ நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் துவங்கிவிட்ட நிலையில் ஆளாளுக்கு தூக்கம் விழித்து  மக்கள் பிரச்னையை பற்றி மெதுவாக பேச துவங்கியுள்ளனர். இதில் 99% பேரை மக்களுக்கு யாரென்றே தெரியவில்லை. அதில் முக்கியமானவர் தான் சிதம்பரம் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சந்திரகாசி. ஆனால் அவரோ கட்சி தலைமை மீது குற்றம் சொல்கிறார்.

சிதம்பரம்தொகுதிக்குதான்நிறைவேற்றிதருகிறேன்என்றுசொன்னவாக்குறுதிகளில்ஐந்துசதவீதத்தைகூடசந்திரகாசிநிறைவேற்றவில்லையாம். ’தேர்தல்நேரத்துலகொடுத்தவாக்குறுதிகளானஅரசுமருத்துவக்கல்லூரி, ஜெயங்கொண்டத்தில்என்.எல்.சி. அனல்மின்நிலையம், அரியலூரில்ரயில்வேமேம்பாலம், குன்னத்தில்பீங்கான், சிமெண்ட்தொழிற்சாலைகள், மருதையாறுநீர்தேக்கத்திட்டம்....’ இதெல்லாம்என்னாச்சுஎம்.பி.? சிதம்பரம்திருச்சிநெடுஞ்சாலைத்திட்டத்தைதவிரவேறஎதையுமேசெய்யாதஇவருஎம்.பி.யேகிடையாது.’ என்றுபோட்டுத்தாக்கியிருக்கின்றனர்எதிர்கட்சிகள்.

இதற்கெல்லாம்பதில்சொல்லும்சந்திரகாசியோஒட்டுமொத்தபழியையும்தன்கட்சிமீதுதூக்கிப்போடுகிறார்இப்படி...”தனியார்முந்திரித்தொழிற்சாலைஇருப்பதால்அரசுமுந்திரித்தொழிற்சாலைஅமைக்கமுடியவில்லை. மாநிலஅரசின்திட்டங்களைலோக்கல்எம்.எல்..க்கள்செய்வார்கள். இதில்நான்தலையிடுவதில்லை. இதைவெச்சுக்கிட்டு, ‘எம்.பி.யைபார்க்கமுடியலைன்னுமக்கள்சொல்றாங்க. உண்மையில்எங்ககட்சியிலஎனக்குஎந்தமுக்கியத்துவமும்இல்லை. மரியாதையும், பிரதிநிதித்துவமும், அதிகாரமும்தந்துபணியாற்றவெச்சால்தானேநாமளும்சாதிக்கமுடியும்? நான்சொல்றதைமத்தியஅரசும்கேட்கும்!

சூழல்இப்படிஇருக்கிறநிலைமையிலஎன்னாலமக்களுக்குஎன்னபண்ணிடமுடியும்? உருப்படியாஎதையும்செய்யமுடியாதநிலையையும்தாண்டிசொந்தமுயற்சியிலதான்போராடிஓவ்வொன்னையும்பண்ணிட்டிருக்கேன்.” என்றிருக்கிறார்.

சர்தான், எலெக்ஷன்டைம்லசந்திரகாசிமாதிரியானஅதிருப்திஎம்.பி.க்களால்எடப்பாடிதரப்புக்குசிக்கல்உருவாகும்ங்கிறதுதெளிவாபுரியுது.