எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனது முதல் கூட்டணியை முடிவு செய்துள்ளது. பீகார் மாநிலத்தில் பாஜக – ஐக்கிய ஜனதாதளம் – லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாடாளுமன்றத்துக்கு அடுத்தஆண்டு, ஏப்ரல் - மேமாதங்களில்தேர்தல்நடக்கஉள்ளது. இதற்காக, கூட்டணிஅமைப்பதில், காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாகஉள்ளன. பீஹாரில், முதலமைச்சர் நிதிஷ்குமார்தலைமையிலான, ஐக்கியஜனதாதளம், பாஜக கூட்டணிஅரசுஅமைந்துள்ளது.
கடந்த , 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தே.ஜ., கூட்டணியில்இருந்துவிலகி, ஐக்கியஜனதாதளம்தனித்துபோட்டியிட்டது. ராம்விலாஸ்பஸ்வானின், லோக்ஜனசக்திகட்சி, உபேந்திரகுஷ்வாகாவின், ராஷ்ட்ரீயலோக்சமதாகட்சிகளுடன்கூட்டணிஅமைத்து, பாஜகபோட்டியிட்டது.
அந்ததேர்தலில், பீஹாரில்மொத்தமுள்ள, 40 தொகுதிகளில், பாஜக 22; லோக்ஜனசக்தி, 6, ராஷ்ட்ரீயலோக்சமதாகட்சி, மூன்றுதொகுதிகளில்வென்றன. தனித்துபோட்டியிட்டஐக்கியஜனதாதளம், இரண்டுதொகுதிகளில்மட்டுமேவென்றது.

இந்நிலையில், நிதிஷ்குமார், ராம்விலாஸ்பஸ்வான்ஆகியோரை, பாஜக தலைவர், அமித்ஷா, சந்தித்துபேசினார். இதையடுத்து பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தலா 17 தொகுதிகளிலும், மத்தியஉணவுத்துறைஅமைச்சர்ராம்விலாஸ்பஸ்வான்தலைமையிலான, லோக்ஜனசக்தி, ஆறுதொகுதிகளில்போட்டியிடஉள்ளது
