தொடர்ந்து இதே பாணியில் சென்டிமென்டாக பேசி ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து தி.மு.கவில் சேர்ந்தால் போதும் அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அழகிரி முடிவெடுத்துள்ளார்.

தி.மு.தொண்டர்கள்என்பக்கம், தி.மு.அறக்கட்டளைநிதியில்முறைகேடு, ஸ்டாலின்திறமையற்றவர்என்றுஅதிரடியாககலகத்தைஆரம்பித்தமு..அழகிரிதற்போதுதி.மு.கவில்என்னைசேர்த்துக்கொள்ளுங்கள்என்றுகெஞ்சும்அளவிற்குஇறங்கிவந்ததன்பின்னணியில்ஸ்டாலினுக்குஎதிராகமாஸ்டர்பிளான்இருப்பதாகமுனுமுனுக்கிறார்கள்.

கலைஞர்மறைவைதொடர்ந்துஸ்டாலினைகுடும்பத்தினர்மூலம்மிரட்டிதி.மு.கவில்சேரமுயற்சிசெய்தார்அழகிரி. ஆனால்கலைஞரைஅடக்கம்செய்யதமிழகஅரசுடன்போராடிவென்றதன்மூலம்கிடைத்தமனஉறுதிஅழகிரியையும்எதிர்கொள்ளஸ்டாலினுக்குஉதவியது. கலைஞரால்நீக்கப்பட்டஅழகிரியைமீண்டும்கட்சியில்சேர்ப்பதுவேட்டிக்குள்ஓணானைபிடித்துவிட்டுக்கொள்வதற்குசமம்என்றுஸ்டாலின்கருதினார்.

மேலும்அழகிரியைகட்சிக்குள்மீண்டும்சேர்ப்பதுகோஷ்டிஅரசியலுக்குவழிவகுக்கும்என்றும்ஸ்டாலின்நம்பினார். இதனைதி.மு.மூத்தநிர்வாகிகளும்ஏற்றுக்கொண்டனர். அத்துடன்அழகிரியைகட்சிக்குள்விட்டால்எதிர்காலத்தில்தனதுவாரிசைதி.மு.கவில்முன்னிலைப்படுத்துவதற்கும்சிக்கலைஏற்படுத்தும்என்பதும்ஸ்டாலினுக்குதெரியும்.

எனவேதான்என்னஆனாலும்பரவாயில்லைஎன்றுஅழகிரியைமீண்டும்கட்சியில்சேர்க்கவேமுடியாதுஎன்றுஉறுதியானமுடிவைஎடுத்தார்ஸ்டாலின். குடும்பஉறுப்பினர்கள்மூலமானபஞ்சாயத்தில்சாதகமானமுடிவுகிடைக்காதகாரணத்தினால்தி.மு.கவினரைஅழைத்துகலைஞர்நினைவிடம்நோக்கிபேரணிநடத்தப்போவதாகஅழகிரிஅறிவித்தார். இதற்குதி.மு.தொண்டர்கள்மத்தியில்துளியளவுகூடஆதரவுஇல்லை.

இதனால்ஸ்டாலின்அழகிரியைஒருபொருட்டாகவேஎடுத்துக்கொள்ளவில்லை. எவ்வளவோமுயன்றும்பேரணிக்கும்ஆதரவைகூட்டமுடியவில்லை, ஸ்டாலினும்தலைவராகபொறுப்பேற்றுக்கொண்டார். எனவேவேறுவழியில்சென்றால்தான்நினைத்ததைசாதிக்கமுடியும்என்கிறமுடிவுக்குஅழகிரிவந்துள்ளார். இதுநாள்வரைஅதிரடிஅரசியல்செய்தஅழகிரி, அரவணைப்புஅரசியலைகையில்எடுத்துள்ளார்.

அதாவதுசென்டிமென்ட்டாகஇந்தவிவகாரத்தைஅணுகஅழகிரிமுடிவுசெய்துள்ளார். கலைஞரின்மூத்தமகன்தி.மு.கவில்சேரஏங்குகிறார், ஆனால்இளையமகன்ஸ்டாலின்கட்சியில்சேர்க்கமறுக்கிறார்என்கிறஒருதோற்றத்தைமக்கள்மத்தியில்ஏற்படுத்தும்முயற்சியில்அழகிரிஇறங்கியுள்ளார். இதன்மூலம்ஸ்டாலினைஎமோசனல்பிளாக்மெயில்செய்யும்வேலைதொடங்கியுள்ளது.

முதலில்தி.மு.கவில்சேர்ந்தால்போதும், அதன்பிறகுதனக்குஎன்றுஆதரவாளர்வட்டத்தைஉருவாக்கிக்கொள்ளமுடியும்என்றுஅழகிரிநம்புகிறார். தற்போதுதி.மு.கவில்தான்இல்லாதகாரணத்தினால்தான்தன்னுடன்வரதி.மு.கவினர்தயங்குவதாகவும்அழகிரிகருதுகிறார். எனவேகட்சியில்முதலில்சேரவேண்டும். அதற்குசென்டிமென்ட்தான்சரியாகஇருக்கும்என்றுமுடிவுசெய்துஸ்டாலினிடம்கெஞ்சுவதுபோன்றஒருபேட்டியைஅழகிரிகொடுத்துள்ளார்.

தொடர்ந்துஇதேபாணியில்சென்டிமென்டாகபேசிஸ்டாலினுக்குநெருக்கடிகொடுத்துதி.மு.கவில்சேர்ந்தால்போதும்அதன்பிறகுபார்த்துக்கொள்ளலாம்என்றஅழகிரிமுடிவெடுத்துள்ளார். இதன்காரணமாகவேதனதுபேஸ்புக்பக்கத்தில்கூடகலைஞருடன்தானும்ஸ்டாலினும்இருப்பதுபோன்றபுகைப்படத்தைவெளியிட்டுஒன்றிணைந்துசெயல்படுவோம்என்றுஅழகிரிபதிவைவெளியிட்டுள்ளார்.

ஆனால்இதுஎல்லாம்எமோசனல்பிளாக்மெயில்என்றுதெரிந்துள்ளஸ்டாலின்இதனைஎதிர்கொள்ளஎந்தமாதிரியானபிளானைகையில்எடுக்கப்போகிறார்என்பதுபோகப்போகத்தான்தெரியும்.