அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்த் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்  தனித்துப் போட்டியிடும் என்றும் நாங்கள் கைகாட்டுபவர்கள்தான் பிரதமர் ஆக முடியும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தில்லாக தெரிவித்துள்ளார்.

டி.டி.வி. தினகரனை பொறுத்தவரை எதையுமே தில்லாக செய்யக் கூடியவர். எத்தனையோ நெருக்கடிகள், பின்னடைவுகள், தோல்விகளை சந்தித்தாலும் எதற்கும் அசராமல் போராட்ட குணத்துடன் செயல்பட்டு வருபவர். அதிமுகவுடன் இணைய பாஜக எவ்வளவோ நெருக்கடி கொடுத்தாலும், தனித்து நின்ற ஜெயிப்பேன் என தொடர்ந்து நம்பிக்கையுடன் உள்ளவர் தினகரனன்.

நாடாளுமன்றத் தேர்தலில்கூட்டணிஅமைத்துப்போட்டியிடுவோம்என்றுதினகரன்கூறியிருந்தார். திமுககூட்டணியிலிருந்துகாங்கிரஸ்வெளியேவந்தால்அவர்களுடன்கூட்டணிகுறித்துப்பேச்சுவார்த்தைநடத்தத்தயார்என்றும்கூறியிருந்தார். இதற்காக அவர் திருநாவுக்கரசருடன் ரகசியமாக பேச்சவார்த்தை நடத்தி வந்தார்.

மேலும் மக்கள்நீதிமய்யம்நடத்தியகாவிரிஆலோசனைக்கூட்டத்தில்அன்புமணி, தினகரன்ஆதரவாளர்தங்க.தமிழ்ச்செல்வன்உள்ளிட்டோர்கலந்துகொண்டநிலையில், மூன்றுகட்சிகளும்இணைந்துமூன்றாவதுஅணியைஉருவாக்கப்போவதாகவும்தகவல்வெளியானது.

ஆனால் தற்போதுதிமுக-காங்கிரஸ்கூட்டணிஉறுதிப்படுத்தப்பட்டுவிட்டநிலையில், தினகரனால்காங்கிரஸுடன்கூட்டணிஅமைக்கமுடியாதநிலைஏற்பட்டுள்ளது. பாஜகவுடன்கூட்டணிஅமைக்கமாட்டோம்என்றுதினகரன்உறுதியாகக்கூறிவிட்டார். திமுகவுடன்தோழமையிலுள்ளகட்சிகளைத்தவிர, மீதமுள்ளபாமகஉள்ளிட்டகட்சிகளுடன்கூட்டணிஅமைக்கும்முடிவுக்குதினகரன்தள்ளப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில்செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மெகாகூட்டணியில்இருக்கும்ஸ்டாலின், பிரதமர்வேட்பாளராகராகுலைஅறிவித்துகாங்கிரஸுக்குதர்மசங்கடத்தைஏற்படுத்திவிட்டதாக தெரிவித்தார்.

தமிழகமக்களின்நலனுக்காக 2014 மக்களவைத்தேர்தலில்ஜெயலலிதாதனித்துப்போட்டியிட்டார். அவருடையவழியிலேயேதொண்டர்களாகியநாங்கள்போட்டியிடுவோம். தேர்தல்முடிவில்யாருக்கும்அறுதிப்பெரும்பான்மைகிடைக்காதுஎன்பதுநமக்குத்தெரியும். எனவேபிரதமரைத்தேர்ந்தெடுக்கும்சக்தியாகஅமமுகவைதமிழகமக்கள்தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தினகரன் உறுதியுடன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் , ஆர்.கே.நகர்தொகுதியில்சுயேச்சைஉறுப்பினரானநான்வெற்றிபெற்றதால், ஜெயலலிதாஇருந்தபோதுஅறிவித்ததிட்டங்களைக்கூடஅங்குநிறைவேற்றாமல்வைத்துள்ளனர். அடிப்படைவசதிகள்செய்வதைக்கூடஇந்தஅரசாங்கம்தடுத்துவைத்துள்ளது என தினகரன் குற்றம்சாட்டினார்.