திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில், திமுகவை எதிர்த்து போட்டியிட தயாராகி வரும், கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி, தேர்தல் செலவுக்காக, மதுரையில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தை விற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். கருணாநிதியின்மறைவுக்குபின், தன்னைமீண்டும்கட்சியில்சேர்த்துக்கொள்ள, ஸ்டாலினுக்கு பலநெருக்கடிகள்கொடுத்தார். ஆனால், அவரைகட்சியில்சேர்ப்பதில்லைஎன்பதில், ஸ்டாலின்உறுதியாகஉள்ளார்.இதனால், தன்பலத்தைநிரூபிக்கும்வகையில், தன்தந்தையின்தொகுதியானதிருவாரூர்மற்றும்திருப்பரங்குன்றம்இடைத்தேர்தல்களில், தி.மு..,வுக்குபோட்டியாககளமிறங்கமுடிவுசெய்துள்ளார்.

அண்மையில், திருவாரூர்சென்றஅழகிரி, 'ஆதரவாளர்கள் விரும்பினால், திருவாரூரில்போட்டியிடுவேன்' என்றுபகிரங்கமாகஅறிவித்தார். இதனால்,மிரண்டுபோன, தி.மு.., தலைமை, உடனடியாக, முன்னாள்அமைச்சர்நேருவை, திருவாரூர்தொகுதிஇடைத்தேர்தல்பொறுப்பாளராக, அறிவித்தது.

இடைத்தேர்தலில்அழகிரியோ, அவரதுஆதரவாளர்களோபோட்டியிடுவதுகிட்டத்தட்டஉறுதியாகியுள்ளதுஇந்நிலையில் இடைத்தேர்தல்செலவைசமாளிக்க, மதுரையில்தன்பெயரில்உள்ள, ஐந்துமாடிகட்டடத்தைவிற்கஅழகிரிமுடிவுசெய்துள்ளதாகதகவல்வெளியாகி உள்ளது.

மதுரை, மாட்டுத்தாவணிபஸ்ஸ்டாண்ட்எதிரே, 'தயாசைபர்பார்க்' என்றபெயரில், ஐந்துமாடிபிரமாண்டகட்டடம், அழகிரிபெயரில்உள்ளது. இந்தகட்டடம், 1.20 ஏக்கர்பரப்பில்அமைந்துள்ளது.

இதில், சாப்ட்வேர்நிறுவனங்கள்செயல்பட்டுவருகின்றன.இந்தகட்டடத்தைத்தான், இடைத்தேர்தல்செலவுக்காகஅழகிரிவிற்கமுடிவுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தகட்டடத்தை, 70 கோடிரூபாய்க்குவிற்பதற்காக ரியல்எஸ்டேட்புரோக்கர்களிடமும், தன்நெருங்கியஆதரவாளர்களிடமும்பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அழகிரியை சமாளிக்க திமுக புதிய வியூகம் அமைக்கவுள்ளது.