எதிர் வரும் மக்களைவைத் தேர்தலில் தங்களுக்கு இணக்கமான கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் என துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ்  தெரிவித்தார்

அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் சென்னை ராயப் போட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, சோம்நாத் சட்டர்ஜி, ஏ.கே.போஸ் எம்எல்ஏ உள்ளிட்டோர் மறைவுக்கு அரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மறைந்தமுதலமைச்சர் ஜெயலலிதாதமிழகவரலாற்றிலேயேமிகப்பெரியவெற்றியைநாடாளுமன்றதேர்தலில்பெற்றுத்தந்தார்.

37 தொகுதிகளில்.தி.மு..வைவெற்றிபெறசெய்து, வரலாறுபடைத்தார். எனவேவரும்நாடாளுமன்றதேர்தலில்.தி.மு.. அந்தவெற்றியைதக்கவைத்துக்கொள்ளவேண்டும். அதுதான்ஜெயலலிதாவுக்குநாம்செலுத்தும்அஞ்சலி. அதற்காகநான்உள்படமூத்தநிர்வாகிகள்பதவியைதுறக்கதயார்என்றுதெரிவித்தார்..

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறுஅரசியல்பணிகள், கட்சிபணிகள், எதிர்காலத்தில்எந்ததேர்தல்வந்தாலும்சந்தித்துவெற்றிபெறும்வியூகம், ஜெயலலிதாவகுத்துதந்தஅந்தவெற்றிப்பாதையில்பயணிப்பதுஇவைகள்குறித்துகூட்டத்தில்ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

.

தமிழகஅரசியல்கட்சிகள்வரலாற்றில்உறுப்பினர்சேர்க்கைதொடங்கப்பட்டு 6 மாதத்தில் 1.22 கோடிஉறுப்பினர்களைபெற்றமாபெரும்இயக்கம்.தி.மு.. என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்..

ஜெயலலிதாவின்நல்லாட்சிதான்தற்போதும்தொடருகிறது. அவரதுதிட்டங்கள்மக்களுக்காகதொடர்ந்துசெயல்படுத்தப்பட்டுவருகிறது. மக்கள்பிரச்சினைகள்உடனுக்குடன்தீர்க்கப்பட்டுவருகிறது. தமிழகத்தில்நல்லாட்சிநடைபெற்றுவருவதால், நடைபெறஉள்ளநாடாளுமன்றதேர்தலில்தமிழகம்மற்றும்புதுச்சேரியில்உள்ள 40 தொகுதிகளிலும்.தி.மு.. மிகப்பெரியவெற்றியைபெறும்என்றார்.

எங்களோடுஇணைந்துவருகிறதேசியகட்சிகள்என்றாலும்சரி, மாநிலகட்சிகள்என்றாலும்சரி, அவர்களுடன்இணைந்துதேர்தல்பணிகளைசந்திப்போம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்..