அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் அதாவது வெறும் 6 இடங்கள் மட்டுமே ஒழக்க முடியும் என திமுக சொல்லிவிட்ட நிலையில் தற்போது கூடுதலாக 6 இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் காங்கிரஸ் கட்சி தான் விரும்பும் மக்கள் நீதி மையம் கட்சிக்கு உள் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில்தொகுதிபங்கீடு குறித்து காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் திமுகவுடன் தற்போது பேச்சு வார்த்தைத் தொடங்கியுள்ளது. அதேநேரத்தில்தனியாகஅணிசேர்த்துவரும்காங்கிரஸ், தி.மு.., அளிக்கும்தொகுதிகளில்உள்ஒதுக்கீடுசெய்துபிரித்துகொடுக்கதிட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவைப் போல் 40 தொகுதிகளிலும், தனித்துபோட்டியிட திமுக விரும்பவில்லை. கடந்த 2014ல்நடந்தநாடு முழுவதும் நடந்த தேர்தலில், காங்கிரசுக்குகடும்எதிர்ப்பும், மோடிக்குஆதரவானஅலையும்வீசியநேரத்தில் கூட, தமிழகத்தில், காங்கிரஸ்தனித்துபோட்டியிட்டு, 4 சதவீதவாக்குகளைபெற்றது.

தற்போதையநிலையில் மத்தியஅரசின்எதிர்ப்புஓட்டுக்கள், தங்களுக்குஆதரவாகமாறும்என, காங்கிரஸ் கட்சி கணக்குபோட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின்போது, மத்தியில், காங்கிரசா அல்லது பாஜகவா என்ற நிலைமை கட்டாயம் வரும். எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்யின் வாக்கு சதவீதம் உயரும் என அக்கட்சி நம்புகிறது.

கூட்டணியில்  , தி.மு.., தொகுதிகளைஒதுக்க முன்வந்தால், அதைசமாளிக்கும்வகையில், புதியகட்சிகளைதுணைசேர்க்கவும்திட்டமிட்டு, காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.. அதேநேரத்தில், திமுகவிடம்அதகி தொகுதிகளைக் கேட்டு நச்சரித்து வருகிறது. ஒரு வேளை அப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டால் . தற்போது புதிய கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் கட்சிகளுக்கு உள ஒதுக்கீடு அளிக்கவும் காங்கிரஸ் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையல் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக, ஆறுதொகுதிகளைஒதுக்கீடுசெய்ய, தி.மு.., இறங்கிவந்துள்ளது. அந்த, 12ல், ஒருதொகுதியை, புதுச்சேரிகாங்கிரசுக்கும், ஒருதொகுதியை, கமலின்மக்கள்நீதிமையம்கட்சிக்கும், உள்ஒதுக்கீடாகவழங்க, காங்., மேலிடம்தரப்பில்பேச்சுநடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

மேலும், .தி.மு.., - பா.., அணிக்குஎதிராக, மெகாஅணிஅமைக்கும்வகையில், பா..., - .மா.கா., மக்கள்நீதிமையம்ஆகிய, மூன்றுகட்சிகளையும், தி.மு.., கூட்டணியில்சேர்க்கவும், பேச்சுநடந்துவருகிறது. இவற்றைதவிர, தி.மு.., கூட்டணியில், ஏற்கனவேஉள்ள, .தி.மு.., மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட, இந்தியகம்யூனிஸ்ட், விடுதலைசிறுத்தைகள், முஸ்லிம்லீக்கட்சிகளுக்கும்சேர்த்து, மொத்தமாக, 20 தொகுதிகளைஒதுக்கீடுசெய்ய, தி.மு.., தயாராகிஉள்ளது.



இது தொடர்பாக மார்க்சிஸ்ட்மாநிலசெயலாளர், பாலகிருஷ்ணன், அக்கட்சியின்எம்.பி., - டி.கே.ரங்கராஜன்உள்ளிட்டோர், நேற்றுஸ்டாலினை சந்தித்து பேசினர்.

இதைனத் தொடர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுசெயலர், சீதாராம்யெச்சூரிஸ்டாலினைச் சந்திது பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.