ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து, தமிழக ஆளுநர் மத்திய அரசுடன் ஆலோசனை நடத்திய பின்னரே விடுதலை செய்வது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னாள்பிரதமர்ராஜீவ்காந்திகொலைவழக்கில், 28 ஆண்டுகளாகசிறைவாசம்அனுபவித்துவரும்பேரறிவாளன், சாந்தன், முருகன்உள்ளிட்ட 7 பேரையும்விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டது.

இத்தொடர்ந்து அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்ட்டது. இதையடுத்து, 7 பேரும்எப்போதுவிடுவிக்கப்படுவார்கள்என்றஎதிர்பார்ப்புஎழுந்துள்ளது.
இந்நிலையில், டைம்ஸ்ஆஃப்இந்தியாநாளிதழுக்குகருத்துதெரிவித்துள்ளமத்தியஉள்துறைஅமைச்சகமூத்தஅதிகாரிஒருவர், ராஜீவ்காந்திகொலைவழக்கில்சிபிஐதலைமையிலானபல்துறைகண்காணிப்புஅமைப்புவிசாரணைநடத்தியதாககுறிப்பிட்டுள்ளார்.

மேலும்டெல்லிசிறப்புகாவல்அமைப்புகள்விசாரிக்கும்வழக்குகளில், மத்தியஅரசுடன்ஆலோசனைநடத்தியபிறகேமாநிலஅரசுகள்முடிவெடுக்கமுடியும்என்றுகுற்றவியல்நடைமுறைச்சட்டத்தின் 435-வதுபிரிவில்குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்அவர்தெரிவித்தார்.

இதுவேசரியானசட்டநடைமுறைஎன்றும், ராஜீவ்காந்திகொலைவழக்குகுற்றவாளிகளுக்குமன்னிப்புவழங்கும்விவகாரத்தில்மத்தியஅரசிடம்ஆலோசித்தேசெயல்படமுடியும்என்றும்அவர்கூறினார்.இதையடுத்து 7 பேர் விடுதலையில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
