அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்று கூறப்படும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில்  பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் வெற்றி , தோல்வி குறித்து தெரியவரும்.

வடகிழக்குமாநிலமானமிசோரம், சத்தீஸ்கர்மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ளது.

தேர்தலுக்குப்பிந்தையவாக்குக்கணிப்புகளில்ராஜஸ்தானில்காங்கிரஸ்உறுதியாகஆட்சியைக்கைப்பற்றும்என்றுதெரிவிக்கப்பட்டது. .பியில்பாஜகவுக்கும்காங்கிரஸுக்கும்கடுமையானபோட்டிநிலவுகிறதுஎன்றும்வாக்குக்கணிப்புகள்தெரிவித்தன.

ராஜஸ்தான்மக்கள்மீதுஉள்ளஅதீதநம்பிக்கையில்அம்மாநிலகாங்கிரஸ்கட்சிஅலுவலகம்நேற்றேமின்விளக்குகளால்அலங்கரிக்கப்பட்டுகொண்டாட்டத்துக்குத்தயாராகஇருக்கிறது.

மக்களின்தீர்ப்புஎன்னஎன்பதுஇன்றுமுற்பகல்வாக்கில்தெரியத்தொடங்கும். பிற்பகலில்தெளிவாகிவிடும். இந்தஐந்துமாநிலமக்களின்தீர்ப்பைஅறியஒட்டுமொத்தஇந்தியமக்களுமேஆர்வத்தோடுகாத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி தற்போது தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.