தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு, நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்படும்’ என்று இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் கூறினார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த தொகுதிகள் காலியாக உள்ளன. அதோடு கருணாநிதி, ஏ.கே.போஸ் ஆகியோர் மரணமடைந்ததால் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் என மொத்தம் 20 தொகுதிகள் காலியாக உள்ளன.

மத்தியபிரதேசமாநிலசட்டசபைக்குவரும்28-ந்தேதிபொதுத்தேர்தல்நடைபெறுகிறது. இங்குநடைபெற்றுவரும்தேர்தல்பணிகளைதலைமைதேர்தல்கமிஷனர்.பி.ராவத்நேற்றுஆய்வுசெய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

போபாலில்நடைபெற்றஆய்வின்இடையே செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.திருப்பரங்குன்றம்தொகுதிஇடைத்தேர்தல்தொடர்பானவழக்கில்தீர்ப்புஒத்திவைக்கப்பட்டுஉள்ளது. அந்ததீர்ப்புவெளியானவுடன்இடைத்தேர்தல்நடத்தப்படும்என்றுகூறினார்.
தொடர்ந்து பேசிய .பி.ராவத், திருவாரூர்தொகுதிகாலியானதில்இருந்து 6 மாதகாலத்துக்குள்தேர்தல்நடத்தவேண்டிஇருப்பதாலும், 20 தொகுதிகளுக்கும்ஒன்றாகஇடைத்தேர்தல்நடத்தவேண்டியசூழ்நிலைஉள்ளதாலும், நாடாளுமன்றதேர்தலுக்குமுன்பாகவேஇடைத்தேர்தல்நடத்தப்படும் என கூறினார்.

கடந்தமுறைஇடைத்தேர்தல்நடத்தப்படாததுகுறித்துபேசிய ராவத், புயல்எச்சரிக்கைகாரணமாகவேதிருவாரூர், திருப்பரங்குன்றம்தொகுதிகளுக்கானஇடைத்தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது. ஆனால்எதிர்க்கட்சிகள்இதைவேறுவிதமாகவிமர்சித்தன.

குறிப்பிட்டகட்சிக்குசாதகமாகதேர்தல்கமிஷன்செயல்படுகிறதுஎன்றுதவறானகுற்றச்சாட்டைமுன்வைத்தனர். தற்போதுகஜாபுயல்எந்தஅளவுக்குபாதிப்பைஏற்படுத்திஇருக்கிறதுஎன்பதுஅனைவருக்கும்தெரியும். எனவே, தேர்தல்கமிஷன்எடுக்கும்முடிவின்மீதுஅனைத்துதரப்பினரும்முழுநம்பிக்கைவைக்கவேண்டும் என ராவத் கூறினார்.