தமிழகத்தல் 20 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக மற்றும் அமமுக போன்ற கட்சிகள் எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்பது குறித்து மத்திய உளவுத்துறை ரகசிய சர்வே எடுத்துள்ளது. அதில் திமுக 14 இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும், அமமுக 2 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளும் அதிமுக எதையாவது காரணம் காட்டி இடைத் தேர்தலை ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
டி.டி.வி. தினகரன்ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, சபாநாயகர்தனபால்தகுதிநீக்கம்செய்தார். அதைஎதிர்த்து, உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சத்ய நாராயணன் , 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர்தகுதிநீக்கம்செய்ததுசெல்லும்' எனஉத்தரவிட்டார்.
இதனை எதிர்த்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு வெய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என்றும், தேர்தலை சந்திப்பது என்றும் முடிவு செய்தனர்.

இந்நிலையில் உயர்நீதிமன்றதீர்ப்பின் அடிப்படையில், 18 சட்டசபைதொகுதிகளும் , திமுக தலைவர்கருணாநிதி, அதிமுக எம்.எல்.ஏ., போஸ்ஆகியோர்மறைவுகாரணமாக, திருவாரூர், திருப்பரங்குன்றம்தொகுதிகளும்காலியாகஉள்ளன.

திருப்பரங்குன்றம்தொகுதியில், ஏற்கனவேநடந்தஇடைத்தேர்தல்தொடர்பாக,நீதிமன்றத்தில்வழக்குஉள்ளதால், அந்ததொகுதிக்கு, இடைத்தேர்தல்நடத்துவதில்சிக்கல்உள்ளது.
இதுதவிர, மற்றதொகுதிகளில், எப்போதுவேண்டுமானாலும், இடைதேர்தல்நடத்தப்படலாம்என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், காலியாகஉள்ள, 20 தொகுதிகளிலும், யாருக்குவெற்றிவாய்ப்புஉள்ளதுஎன,மத்திய உளவுதுறைரகசிய சர்வே எடுத்தது. அதில், திமுகவிற்கு, 14 தொகுதிகளிலும், அதிமுகவுக்கு 4 தொகுதிகளிலும், அமமுகவுக்கு 2 தொகுதிகளிலும் வெற்றி கிடைக்கும் என தெரியவந்துள்ளது..

இந்த 20தொகுதிகளில்தேர்தல் நடந்தால் அதிமுககுறைந்தது, ஆறுதொகுதிகளிலாவதுவெற்றிபெற்றால்தான், ஆட்சியைதக்கவைக்கமுடியும். அதற்குகீழேகுறைந்தால், ஆட்சிகவிழும்அபாயம்ஏற்படும்.
இதையடுத்த அதிர்ச்சி அடைந்த எடப்பாடி அரசு எப்பாடுபட்டாவது தேர்தலைஒத்திவைக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே கஜா புயல் காரணமாக தமிழக அரசு இடைத் தேர்தலை ரத்து செய்ய கேட்டுக் கொண்டால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்திருந்தார்.

அதன்படி புயல்பாதிப்பையும், ஜனவரிவரைமழைநீடிக்கும்என்ற, வானிலைஎச்சரிக்கைமுடிவையும் காரணம்காட்டி, இடைத்தேர்தலைஒத்திவைக்கும்படிகேட்க மாநிலஅரசுமுடிவுசெய்துஉள்ளது.
அவ்வாறுசெய்தால், அதைதேர்தல்கமிஷன்ஏற்றுக்கொண்டு அடுத்தஆண்டுபிப்ரவரிஇறுதியில்அல்லதுமார்ச்துவக்கத்தில், நாடாளுமன்ற தேர்தல்அறிவிப்புடன் 20 சட்டசபைதொகுதிகளுக்கும், இணைந்தே, தேர்தல்நடக்கஅதிகவாய்ப்புள்ளதாகதெரிகிறது.
