தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யவில்லை என்றால் அந்த கொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதிக்குள் இடைத் தேர்தல் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன்ஆதரவுஎம்.எல்.ஏ.க்கள் 18 பேரைதகுதிநீக்கம்செய்தசபாநாயகர்ப.தனபால்பிறப்பித்தஉத்தரவைஎதிர்த்துசென்னைஉயர்நீதிமன்றத்தில் அவர்கள்சார்பில்வழக்குதொடரப்பட்டது.
இந்தவழக்கில்கடந்தஜூன்மாதம் 14-ந்தேதிதீர்ப்புகூறப்பட்டது. அப்போதையதலைமைநீதிபதிஇந்திராபானர்ஜிமற்றும்மற்றொருநீதிபதிசுந்தர்ஆகியோர்மாறுபட்டதீர்ப்புகளைவழங்கினர். தகுதிநீக்கம்செல்லும்என்றுஇந்திராபானர்ஜியும், செல்லாதுஎன்றுசுந்தரும்தீர்ப்புகூறிஇருந்தனர்.
தீர்ப்புமாறுபட்டதாகஇருந்ததால்இந்தவழக்கு 3-வதுநீதிபதியின்விசாரணைக்குமாற்றப்பட்டது. 3-வதுநீதிபதியாகநியமிக்கப்பட்டசத்தியநாராயணன்இந்தவழக்கில்நேற்றுமுன்தினம்தீர்ப்புகூறினார். 18 எம்.எல்.ஏ.க்களைதகுதிநீக்கம்செய்துசபாநாயகர்பிறப்பித்தஉத்தரவுசெல்லும்என்றுதீர்ப்புகூறியஅவர், அந்ததொகுதிகளில்இடைத்தேர்தல்நடத்துவதற்குஇருந்ததடையையும்நீக்கினார்.

இந்ததீர்ப்பைஎதிர்த்து 18 பேர்தரப்பிலும்சுப்ரீம்கோர்ட்டில்மேல்முறையீடுசெய்யவாய்ப்புஇருக்கிறது. அவர்கள்மேல்முறையீடுசெய்யாவிட்டால் 6 மாதங்களுக்குள்அந்த 18 தொகுதிகளுக்கும்இடைத்தேர்தல்நடத்தியாகவேண்டும்.
இடைத்தேர்தல்நடத்துவதாகஇருந்தால்எப்போதுநடத்தவாய்ப்புஇருக்கிறது? என்பதுபற்றிடெல்லியில்இந்தியதலைமைதேர்தல்கமிஷனர்ஓ.பி.ராவத் செய்தியாளார்களிடம் பேசினார்.

அப்போது 18 எம்.எல்.ஏ.க்கள்தகுதிநீக்கவழக்கில்சென்னைஉயர்நீதிமன்றம் வழங்கியதீர்ப்பின்நகல்எங்களுக்குகிடைத்துஇருக்கிறது.. இந்தவழக்கில்மேல்முறையீடுசெய்ய 30 நாட்கள்காலஅவகாசம்உள்ளது. அதுவரைநாங்கள்காத்துஇருப்போம். 30 நாட்களுக்குள்மேல்முறையீடுசெய்யப்படவில்லைஎன்றால், உடனடியாகஇடைத்தேர்தல்நடத்துவதற்கானபணிகளைதொடங்குவோம்.
18 தொகுதிகளும்ஓர்ஆண்டுக்கும்மேலாககாலியாகஇருப்பதைசுட்டிக்காட்டிதமிழகதலைமைதேர்தல்அதிகாரிஎங்களுக்குகடிதம்அனுப்பிஇருக்கிறார்.
ஏற்கனவேதிருப்பரங்குன்றம், திருவாரூர்சட்டசபைதொகுதிகள்காலியாகஉள்ளன. இந்த 2 தொகுதிகளுக்கும்வருகிறஜனவரிமாதத்துக்குள்இடைத்தேர்தல்நடத்தியாகவேண்டும். 18 எம்.எல்.ஏ.க்கள்தகுதிநீக்கவழக்கில் 30 நாட்களுக்குள்மேல்முறையீடுசெய்யப்படாவிட்டால், இந்த 2 தொகுதிகளுடன்சேர்த்துமொத்தம்காலியாகஉள்ள 20 சட்டசபைதொகுதிகளுக்கும்ஜனவரிமாதத்துக்குள்இடைத்தேர்தல்நடத்தவாய்ப்புஇருக்கிறதுஎன்றுஓ.பி.ராவத்கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும்தங்கள்தொகுதிகளில்மீண்டும்போட்டியிடலாம் என்றும் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.

இதனிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரும் விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் கூறிப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து எதிர்த்து சபாநாயகர் தனபால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..
