16 vayathililea link to tamilnadu politics
பழுத்தமரம்தான்அதிகமாககல்அடிபடும்என்பதுயதார்த்தம். அந்தவகையில்பெரும்செல்வாக்குடையநடிகர்ரஜினிகாந்தும்மிகஅதிகமாகவிமர்சனத்துக்குஆளாகிவந்தார். இந்நிலையில்அவர்அரசியலுக்குவருவதாகஅறிவித்திருக்கும்நிலையில்அவர்மீதானவிமர்சனதாக்குதல்கள்மிகவும்அதிகமாகிஇருக்கின்றன.
அந்தவகையில்மதுரையில் ’தமிழ்நாடுமுற்போக்குஎழுத்தாளர்கள்கலைஞர்கள்சங்கம்’ தனதுதகவல்பலகையில் ‘69 வயதினிலே’ எனும்தலைப்பில்ஒருகவிதையைஎழுதிவைத்திருக்கிறது. அதில்ரஜினிநடித்துபுகழ்பெற்ற 16 வயதினிலேபடத்தின்கதாபாத்திரங்களைவைத்துஅதைவடிவமைத்திருக்கிறார்கள். அந்தகவிதைஇதுதான்...

69 வயதினிலே...
’மயிலின்’ ஆட்சிமுடிந்துவிட்டது
‘பரட்டை’ ஆளவரப்போவதாகசொல்லிவிட்டார்.
‘சப்பானி’களும்தயாராகிவிட்டனர்!
அந்தடாக்டரும் ‘வெறி’யுடன்காத்திருக்கிறார்.
பாவம், மக்கள்தான் ‘குருவம்மாக்கள்’ போல்
நொந்துசாகவேண்டியுள்ளது.

இதில்மயிலின்ஆட்சிஎன்பது ‘ஜெயலலிதாவின்ஆட்சி’. ‘பரட்டை’ என்பவர்ரஜினி, ‘சப்பாணி’ என்பதுகமல்கோஷ்டி. ’டாக்டர்’ என்பதுபா.ம.க.வைகுறிப்பிடுகிறது.
16 வயதினிலேபடத்தில்ஸ்ரீதேவியின்யதார்த்தமானதாயாகநடித்திருந்தகாந்திமதியைத்தான்மக்கள்எனஅடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
என்னஒருசிந்தனை, என்னஒருஉருவகம்! வர்றேவாவ்! எனபுகழலாம்போங்கள்
