சர்க்கரை நோயாளிகளுக்கு முதலில் பாதிக்கப்படுவது கால்கள்தான் என்பது முற்றிலும் உண்மை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உச்சி முதல் உள்ளங்கால் வரை பரிசோதிக்க வேண்டும் என்றும் குறிப்பாக அவர்களது கால்கள் விரைவில் பாதிக்கப்படும் என்பதால் அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சர்க்கரைநோயால்பாதிக்கப்பட்டு, சிகிச்சைஎடுத்துக்கொள்ளாமல்இருப்பவர்களுக்குபாதத்தில்உணர்ச்சிகள்குறைந்துவிடும், நோய்எதிர்ப்புச்சக்திமிகவும்குறைந்துவிடும். நரம்புகள்பாதிப்படையும். பாதத்தைப்பொறுத்தவரைஎலும்புப்பகுதியில்பாதிப்பு, காலில்சுளுக்குபோன்றபிரச்சனைகள்ஏற்பட்டாலும், வீக்கம்இருக்கும்; வலிதெரியாது, உணர்ச்சிஇருக்காது. பாதிப்புகள்எதுவும்தெரியாதநிலையில், அப்பகுதியில்மீண்டும்மீண்டும்அசைவுகொடுப்பதால்அழுத்தம்ஏற்பட்டுபுண்பெரிதாகும்.



காலில்புண்ஏற்படும்போதுமுதலில்பாதிப்படைவதுகால்நரம்புகளே. காலப்போக்கில்பாதிப்படைந்தபகுதியில்அழற்சிஏற்படும். அதைக்கவனிக்காமல்விடுவதால்நரம்பில்பாதிப்புகள்தீவிரமடைந்துதசைகளின்செயல்பாடுகள்தடைபடும். காலைஊன்றமுடியாமல்அவதிப்படநேரிடும்.

கால்ஆணி, பாதவெடிப்பு, தடிப்புகள்போன்றபிரச்சனைஉள்ளவர்கள்உடனடியாகசிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாகஇத்தகையபாதிப்புஉள்ளவர்கள்தினமும்கால்களைப்பராமரிக்கவேண்டும். சர்க்கரைநோயாளிகள், தங்களின்தோல், பாதம், ஊட்டச்சத்து, எலும்புஆகியவற்றுக்குமுக்கியத்துவம்தரவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்நிலையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் கால்களை எப்படி பராமரிப்பது என்பது குறித்து மருத்துவர்கள் டிப்ஸ் கொடுத்துள்ளனர்.

சர்க்கரையின்அளவைஅடிக்கடிபரிசோதிக்கவேண்டும். மருத்துவரின்ஆலோசனைப்படிஉணவுஉட்கொள்ளவேண்டும். தினமும்தூங்கச்செல்வதற்குமுன்சூடானநீரைக்கொண்டுகால்களைக்கழுவவேண்டும். காலில்உணர்ச்சிஇருக்கிறதா? என்பதைதினமும்உறுதிசெய்துகொள்ளவேண்டியதுஅவசியம்.

கால்கழுவும்போது, காலில்அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள்காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதைஉன்னிப்பாககவனிக்கவேண்டும்.



கால்வறண்டுபோகாமல்பார்த்துக்கொள்ளவேண்டும். வறண்டுபோகும்பட்சத்தில், மருத்துவர்ஆலோசனையுடன்லோஷன், க்ரீம்பயன்படுத்துவதுநல்லது.

கால்விரலின்நகங்களைதினமும்சுத்தப்படுத்தவேண்டும். நகம்வளராமல்பார்த்துக்கொள்ளவேண்டியதுஅவசியம். நகம்வெட்டும்போது, மிகவும்கவனமாகவெட்டவேண்டும். சதையைவெட்டிவிட்டால், அதுபுண்ணாகிபிரச்னைஏற்படுத்தும்.

கால்நகங்களைப்பாதுகாக்க, லெதரால்செய்யப்பட்டஷூ-ஷாக்ஸ்போன்றகாலணிகளைஅணிவதுநல்லது. காலின்அளவுக்குப்பொருத்தமானகாலணிகளைத்தேர்வுசெய்யவேண்டும்.



காலில்ரத்தஓட்டம்சீராகஇருக்கவேண்டியதுஅவசியம். உட்காரும்போதுகால்களைநீட்டிஉட்கார்வது, காலுக்கானதனிப்பயிற்சிகள்செய்வதுஅவசியம் என முருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.