திருவண்ணாமலையில் புதிய தீப கொப்புரை..........!!!
திருவண்ணாமலையில் புதிய தீப கொப்புரை..........!!!
திருவண்ணாமலையில் வைக்கபட்டுள்ள தீப கொப்புறை , 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் கடைசி நாளன்று மலையின் மீது தீபம் எற்றப்படுவது வழக்கம் .
இந்நிலையில் தற்போது , பழைய தீப கொப்புறை பழுதடைந்துள்ளது.இதனையொட்டி புது தீப கொப்புரை தயாரிக்கப்பட்டு , அதற்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
இந்த புதிய தீப கொப்புரையை, மாடவீதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திற்கு புதிய தீப கொப்புரையை தான் பயன்படுத்தபட உள்ளது.