Asianet News TamilAsianet News Tamil

திருவண்ணாமலையில் புதிய  தீப  கொப்புரை..........!!!

new theeba-koppurai-in-thiruvannamalai
Author
First Published Dec 7, 2016, 11:41 AM IST


திருவண்ணாமலையில் புதிய  தீப  கொப்புரை..........!!!

திருவண்ணாமலையில்  வைக்கபட்டுள்ள  தீப  கொப்புறை , 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருநாளின் கடைசி  நாளன்று  மலையின் மீது தீபம் எற்றப்படுவது  வழக்கம் .

இந்நிலையில்  தற்போது , பழைய  தீப  கொப்புறை  பழுதடைந்துள்ளது.இதனையொட்டி  புது தீப கொப்புரை தயாரிக்கப்பட்டு , அதற்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

இந்த  புதிய தீப  கொப்புரையை, மாடவீதியை  சுற்றி  ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த  ஆண்டு  கார்த்திகை தீபத்திற்கு புதிய  தீப  கொப்புரையை  தான்  பயன்படுத்தபட  உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios