lemon is so important for billi soonyam

பில்லி சூன்யம் என்ற வார்த்தையை யாரும் கேள்வி படாமல் இருக்க முடியாது. நமக்கு அது பற்றி சரியாக தெரியவில்கலை என்றாலும், பலர் அதை பற்றி பேசுவதை நம் காதில் கேட்டிருப்போம் . அந்த வகையில் பில்லி சூன்யம் என சொல்லப் படும் அந்த முறைகளுக்கு அதிகமாக பயன்படுத்தப் படும் பொருள் எலுமிச்சை என்பது எதனை பேருக்கு தெரியும் .

ஆம் எலுமிச்சை பழம் தான் மிக விரைவில் எதிரிகளை தாக்க சிறப்பாக பயன்படுகிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏன் எலுமிச்சை பழம் முக்கியத்துவம் பெறுகிறது ?

பில்லி சூன்யம் என சொல்லப்படும் போது, அதில் ஆணி குத்துவது வழக்கம், அதற்கு ஏற்ற பழம் எலுமிச்சை

எளிதில் அனைத்து இடங்களிலும் கிடைக்கக் கூடியது

எலுமிச்சை பழம் கெடாமல் இருக்கும் , சில மாதங்களுக்கு பின், எலுமிச்சை காய்ந்துவிடுமே தவிர கெட்டு போவதற்கு வாய்ப்பு குறைவு இது போன்ற காரணங்களால் எலுமிச்சை பழத்தை அதிகம் பயன்படுத்துவதாக தெரிகிறது