கர்நாடக மாநிலத்தில் 9300 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிலும் குறிப்பாக பெங்களூரில் மட்டும் 6000 பேர் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா: தற்போது... நாட்டையேஅச்சுறுத்தும்டெங்குகொசு..!
டெங்குவைரஸ்மற்றும்அதன்கேரியரானஏடிஸ்ஈஜிப்டிகொசுபற்றிஇந்தியமக்கள்சமீபகாலத்தில்அதிகளவில்கேள்விப்பட்டிருக்கிறார்கள். கர்நாடகமாநிலத்தில் 9300 பேர்டெங்குவால்பாதிக்கப்பட்டுஉள்ளனர். அதிலும்குறிப்பாகபெங்களூரில்மட்டும் 6000 பேர்பாதிக்கப்பட்டுள்ளசெய்திஅனைவருக்கும்பெரும்அதிர்ச்சியைஏற்படுத்திஉள்ளது. இதைவைத்துபார்க்கும்போதுஎங்குஅதிகடெங்குகொசுக்கள்இருந்துள்ளதுஎன்பதுபுலப்படும்.

மக்கள்அன்றாடபயன்பாட்டில்கிணறுகள்,குளங்கள்மற்றும்ஏரிகளைதண்ணீருக்காகநம்பியிருக்கிறார்கள்.செயற்கைஅல்லதுஇயற்கைநீர்கொள்கலன்கள் (நீர்சேமிப்புக்கொள்கலன்கள், மலர்பானைகள், அப்புறப்படுத்தப்பட்டடயர்கள், பானையின்கீழ்தட்டுகள், மட்பாண்டங்கள், மலர்பானைகள், வாளிகள், தகரகேன்கள்,மழைக்குழிகள், அலங்காரநீரூற்றுகள்,டிரம்ஸ், செல்லப்பிராணிகளுக்கானநீர்கிண்ணங்கள், பறவைக்குளியல்போன்றவை ) மனிதர்கள்வசிக்கும்இடங்களுக்குஅருகில்இருந்தால்அதிகடெங்குபாதிப்புஏற்படும்
இதுதவிரதிறந்தஅல்லதுசெப்டிக்டாங்குகள், வடிகால், கிணறுகள்மற்றும்நீர்மீட்டர்போன்றநீரின்நிலத்தடிசேகரிப்பிலும்டெங்குகொசுக்கள்குடிக்கொண்டிருக்கும். எனவேஅடிப்படையில், ரத்தத்தைஉறிஞ்சும்பூச்சிகள்நம்மைச்சுற்றிலும்இனப்பெருக்கம்செய்யும். இதனால்மிகஎளிதாகபாதிக்கக்கூடியவர்கள்நாம்தான்

இந்தகொசுக்கள்தன்னுடையஇனப்பெருக்கத்தைவேகப்படுத்தும். எனவேநமதுசூழலையும்சுற்றுப்புறத்தையும்சுத்தமாகவைத்திருக்கவும், தேங்கிநிற்கும்நீரைஅப்புறப்படுத்தவும்நடவடிக்கைஎடுப்பதுநல்லது. டெங்குமற்றும்டெங்குகொசுகுறித்தவிழிப்புணர்வைநாம்ஒவ்வொருவரும்உணர்ந்துஇருக்கவேண்டும்
ஒருகொசுஇருந்தாலும்அதுஆபத்தைஏற்படுத்தக்கூடியது. சரியானநேரத்தில்கொசுக்கள்அழிக்காவிட்டால்டெங்குமற்றும்சிக்கன்குனியாபோன்றஉயிருக்குஆபத்தானநோய்களுக்குவழிவகுக்கும். அவைநம்ஆரோக்கியத்தைவெகுவாகபாதிக்கும். டெங்குவால்பாதிக்கப்பட்டால் 15 முதல் 20 நாட்களுக்குள்குணமடையமுடியும்என்றாலும், இதிலிருந்துமுழுமையாகமீள 3 மாதங்கள்வரைஆகும்என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தகொசுக்கள்நம்மைகொல்வதற்குமுன்நாம்அதனைஒழிப்பதேநல்லது..!
