நாட்டின்  68 ஆவது  குடியரசு தினவிழா நேற்று, நாடு முழுவதும்  கோலாகலமாக  கொண்டாடப்பட்டது.இதனை தொடர்ந்து , நாற்று பற்று மிக்க  அனைவரும்  தேசிய  கோடியை  அணிந்திருந்தனர்.

குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை,  நாடு முழுவதும்  குடியரசுதின  விழா  சிறப்பாக  கொண்டாடப்பட்டது.

மிகுந்த  பற்று :

இந்திய தேசத்தின் மீது  மிகுந்த  பற்று கொண்ட ஒருவர், நாட்டின்  68 ஆவது  குடியரசு தினவிழாவையொட்டி, தன் வீட்டையே  தேசிய  கொடி போன்று  மாற்றிவிட்டார்.மூவர்ணங்களிலும், பெய்ன்ட்  செய்து,  அதனுள்  அசோக சக்கரம்  உள்ளவாறே  பெய்ன்ட் செய்து , அனைவரையும்  வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

இதிலிருந்து  இந்த  மாமனிதர்,  தன்    நாட்டின்  மீது வைத்துள்ள  பற்று  புரிந்துகொள்ள  முடிகிறது