2019 ஆம் ஆண்டில், டெங்கு காரணமாக 5 பேர் இறந்துள்ளதாக பதிவாகி உள்ளது. எனவே, இந்த நோய் மழைக்காலத்தில் கட்டுப்படுத்த முடியவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது

பருவமழைகாலத்தில்மட்டும்வருவதுஅல்லடெங்கு... எப்போதுவேண்டுமானாலும்வரலாம்..!

கொசுக்கடியால்வரக்கூடியதுதான்டெங்கு. இந்தநோய்குறித்தவிழிப்புணர்வுஅதிகரித்துவந்தாலும்கூடடெங்குபாதிப்பும்நாளுக்குநாள்அதிகரித்துவருகிறது. 2019 ஆம்ஆண்டுமே 26 வரையிலானகணக்கீட்டின்படி, இந்தியாவில் 5500 க்கும்மேற்பட்டோர்டெங்குவால்பாதிக்கப்பட்டுஉள்ளதாகபதிவாகிஉள்ளது. அதில்குறிப்பாககர்நாடகமாநிலத்தில்அதிகஎண்ணிக்கையிலானநபர்கள்டெங்குவால்பாதிக்கப்பட்டுஉள்ளதாகரெக்கார்ட்பதிவாகிஉள்ளது.

இந்தகொசுஅச்சுறுத்தலைப்பற்றிமக்கள்கவலைப்படுகிறார்கள். ஆனால்மழைக்காலத்தில்தான்டெங்குபெரும்பாலும்ஏற்படுகிறதுஎன்றதவறானகருத்துஉள்ளது. டெங்குபாதிப்புஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரின்ரத்தத்தில்உள்ளபிளேட்லெட்எண்ணிக்கைகுறையும். பிளேட்லெட்குறைவதால்ரத்தம்உறைதல்தடுக்கப்பட்டுமுடிவில்உயிரிழப்புகூடஏற்படலாம்.

2019 ஆம்ஆண்டில், டெங்குகாரணமாக 5 பேர்இறந்துள்ளதாகபதிவாகிஉள்ளது. எனவே, இந்தநோய்மழைக்காலத்தில்கட்டுப்படுத்தமுடியவில்லைஎன்றஉணர்வுஏற்படுகிறது

எனவேகொசுக்களிடமிருந்துநம்மைபாதுகாத்துக்கொள்ளமுயற்சிமேற்கொள்ளவேண்டும். பொதுவாகமழைக்காலங்களில்கொசுக்களின்இனப்பெருக்கம்அதிகமாகஇருக்கும். எனவேதான்இந்தகாலகட்டத்தில்டெங்குமிகவேகமாகபரவுகிறது. ஆனால்மழைகாலத்தில்மட்டும்தான்டெங்குபரவும்என்றசிந்தனைஇருக்கக்கூடாது. காரணம்மழைக்காலம்முடிந்தவுடன்தேங்கியிருக்கும்மழைத்தண்ணீரில்டெங்குவைரஸ்இருக்கும். எனவேஅதிகவெயில்நிலவும்கோடைகாலத்தில்கூடடெங்குதாக்கலாம்

சுற்றிலும்சரிபார்க்கவும்

டெங்குதாக்குதலைகட்டுப்படுத்தமுதலில்நம்மைசுற்றிஉள்ளஇடங்களில்எங்கும்தண்ணீர்தேங்காதவாறுபார்த்துக்கொள்ளவேண்டும். அதிலும்குறிப்பாகடயர்கள்,வாளிகள்அல்லதுகழிவுப்பொருட்களில்கொசுக்கள்அதிகம்தங்கிஇருக்கும்.

அன்புக்குரியவர்களைபாதுகாக்கவேண்டும்அல்லவா.?

வயதுவித்தியாசமின்றிடெங்குயாரையும்பாதிக்கும். உங்கள்குழந்தைகளைமுழுசட்டைஅணியவைப்பதுநல்லது. மேலும்முறையானஇடைவெளியில்கொசுவிரட்டிகளையும்பயன்படுத்தலாம்.

டெங்குபரப்பும்ஒருகொசுகூடஆபத்தானதுஎன்பதைநினைவில்கொள்ளுங்கள். டெங்குஅல்லதுமலேரியாஅபாயத்தைஏற்படுத்தலாம். எனவேஇதனைஎளிதாகஎடுத்துக்கொள்ளாதீர்கள்.