பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!
பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!!
ஒட்டு மொத்த தமிழர்களின் திருநாள் என்றாலே அது பொங்கல் திருநாள் தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை.
விவசாயிகளும், உழவர்களும், தமிழ் உணர்வாளர்களும் மனமுவந்து கொண்டாடும், தமிழர் திருநாள் “ பொங்கல் திருநாள் “. பொங்கல் திருநாள் இன்னும் இரண்டு நாட்களில் , வரவுள்ளது. பொங்கல் திருநாளை கொண்டாடும் நன்நாளில், எந்த நேரத்தில் பூஜை செய்தால் நல்லது என பார்க்கலாம்.
பொங்கல் திருநாளில் பூஜைக்கு உகந்த நாள் :
காலை 7 to 8 - குரு ஓரை
கலை 08 to 9 - செவ்வாய் ஓரை
காலை 11 to 12 - புதன் ஓரை
நண்பகல் 12 to 01 - சந்திர ஓரை
மாலை 4- 5 pm - சூரிய ஓரை
பயன்கள் :
நேரத்தை பொருத்து பல ஒரைகளாக பிரிக்கபட்டுள்ளது. இந்த ஓரைகளில் பூஜை செய்யும் போது, நமக்கு எல்லா நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
அஷ்ட லக்ஷ்மிகளின் அருள் கிடைக்கும்
சூரிய வழிபாட்டிற்கு உகந்த நேரம் :
இந்த நேரத்தில், சூரிய வழிபாடு மேற்கொண்டால், வாழ்வில் எல்லா வளமும் பெற முடியும் என்பது குறிபிடத்தக்கது.