பிச்சை எடுத்த பணம் மாற்றுவது எப்படி...? திணறும்  பிச்சைகாரர்....!!!

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் என்ற நகரில் வசித்து வரும் ஒரு பிச்சை காரர் சீதா ராம். இவருக்கு கண் தெரியாத காரணத்தால், கடந்த 20 ஆண்டுகளாக , தொடர்ந்து  பிச்சை எடுத்து  வந்துள்ளார்...

இந்நிலையில்  வெளியான  மோடியின் திடீர் அறிவிப்பால்,அதிர்ச்சியில் உள்ள  சீதா  ராம் , தன்னிடம் சிறிதளவு பணம் உள்ளது இதில் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை என்றும் ஏதேனும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளனவா என்று தெரியாமல்  திகைதுள்ளார்.

மேலும்,  “  தன் கணக்கின் படி அதில் 98,000 ரூபாய்  இருக்கும்  என  அவர்   நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

இதனை  கண்ட பொதுமக்கள்,  அவர் பெயரில் பங்கி கணக்கு  தொடங்கி, அவருக்கு உதவி செய்ய   முன் வந்துள்ளனர்.......