சுதந்திரத்திற்கு பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற தேவை இருந்த போதும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.
சுதந்திரத்திற்குபின்னர்ராணுவதளவாடதொழிற்சாலைகளைநவீனப்படுத்தவேண்டும்என்றதேவைஇருந்தபோதும்அதில்கவனம்செலுத்தப்படவில்லை.
இந்திய ராணுவத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் 41 ஆயுத தொழிற்சாலைகளை 7 நிறுவனங்களாக மாற்றப்பட்டுள்ளன. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த நிறுவனங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது:

சுதந்திரத்திற்குப்பிறகுமுதல்முறையாக, இந்தியாவின்பாதுகாப்புத்துறையில்பலபெரியசீர்திருத்தங்கள்மேற்கொள்ளப்பட்டுஉள்ளன. முன்பைஇருந்ததைவிடதற்போது அதிகவெளிப்படைத்தன்மையையும்நம்பிக்கையையும்கொண்டுள்ளது. சுதந்திரத்திற்குபின்னர்ராணுவதளவாடதொழிற்சாலைகளைநவீனப்படுத்தவேண்டும்என்றதேவைஇருந்தபோதும்அதில்கவனம்செலுத்தப்படவில்லை. சுயசார்புஇந்தியா' கொள்கையின்கீழ், இந்தியாவைதனதுசொந்தபலத்தில்உலகின்மிகப்பெரியராணுவசக்தியாகமாற்றுவதையும், நவீனராணுவதொழிற்சாலைகளைஉருவாக்கிமேம்படுத்துவதுமே, நாட்டின்குறிக்கோளாகநிர்ணயிக்கப்பட்டுஉள்ளது.

மேக் இன் இந்தியா எண்ற தாரக மந்திரத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டுள்ளது. புதிய எதிர்காலத்திற்காக தேசம் உறுதிபூண்டுள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் போது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ளஇந்த 7 நிறுவனங்களும்ஆராய்ச்சிமற்றும்புதுமைக்குமுன்னுரிமைஅளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
