மருத்துவ படிப்பில் உயர்சாதி எழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
மருத்துவபடிப்பில்உயர்சாதி எழைகளுக்கான 10 சதவீதஇடஒதுக்கீடுவழங்குவதுதொடர்பாகசென்னைஉயர்நீதிமன்றம்பிறப்பித்தஉத்தரவைஉச்சநீதிமன்றம்ரத்துசெய்தது.
மருத்துவபடிப்புகளில்அகிலஇந்தியஒதுக்கீடுஇடங்களில், ஓ.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடுவழங்குவதுகுறித்துகுழுஅமைத்துமுடிவெடுக்கவேண்டும்எனமத்தியஅரசுக்கு, சென்னைஉயர்நீதிமன்றம்கடந்த 2020 ஜூலையில்உத்தரவிட்டது. மத்திய அரசு இந்த உத்தரவை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி திமுக சார்பில் மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்தவழக்கைவிசாரித்தசென்னைஉயர்நீதிமன்றதலைமைநீதிபதிசஞ்ஜிப்பானர்ஜிநீதிபதிஆதிகேசவலுஅமர்வு, மருத்துவபடிப்பில்அகிலஇந்தியஇடஒதுக்கீட்டில்உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீதஇடஒதுக்கீடுவழங்குவதைஉச்சநீதிமன்றத்தின்உத்தரவுஇல்லாமல்மேற்கொள்ளக்கூடாதுஎன்றும்உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், சென்னைஉயர்நீதிமன்றத்தின்இந்தஉத்தரவைஎதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்மேல்முறையீடுசெய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகிதஇடஒதுக்கீட்டை, உச்சநீதிமன்றஒப்புதலுடன்அமல்படுத்தவேண்டும்என்றசென்னைஉயர்நீதிமன்றஉத்தரவைரத்துசெய்து உத்தரவிட்டுள்ளனர்.

மருத்துவ படிப்பில் உயர்சாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் அரசாணையை பின்பற்றி செயல்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மருத்துவபடிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக தாங்கள் கருத்து கூற விரும்பவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
