கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில் தற்போது எலிக்காய்ச்சல் பரவி வருவதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் எலிக் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரளமாநிலத்தில்கடந்த மே மாத இறுதியில் தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. ஒரு மாதம் வரை சீரான மழை பெய்து கேரளா கடவுளின் தேசமாக காட்சியளித்தது. ஆனால் கடந்த மாதம் 8-ம்தேதிபெய்யத்தொடங்கியபருவமழை, தீவிரமடைந்துஅம்மாநிலமக்களைவெள்ளத்தில்தத்தளிக்கவிட்டது.

லட்சக்கணக்கானமக்கள்தங்கள்உடைமைகளைஇழந்துள்ளதால், மத்திய, மாநிலஅரசுகள்எனஅனைத்துத்தரப்பிலும்இருந்துநிவாரணஉதவிகள்வந்து கொண்டிருக்கின்றன.
தற்போத வெள்ளம்வடிந்தநிலையில்மீட்புப்பணிகள்அதிதீவிரமாகநடந்துவருகிறது. அதேநேரத்தில், மழைக்காரணமாகநோய்த்தொற்றுகளும்அதிகரித்துள்ளது.

இந்நிலையில்தற்போது எலிக்காய்ச்சல்பரவிவருவதாகதகவல்வெளியாகியுள்ளது. எலிக்காச்சலால் பலர் இறந்துபோனதாக கேரளசுகாதரத்துறைஉறுதிசெய்துள்ளது. இதனால், சுகாதாரநடவடிக்கைகளைத்தீவிரப்படுத்தமாநிலம்முழுவதும்அலெர்ட்எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 நாட்களில்எலிக்காய்ச்சலுக்கு 23 பேர்உயிரிழந்துள்ளதாகதகவல்வெளியாகியுள்ளது. எலியின்சிறுநீர்மூலம் (லெப்டோஸ்பைரோசிஸ்) மனிதர்களுக்குஎலிகாய்ச்சல்பரவுகிறது.
இதில்கோழிக்கோடுமாவட்டத்தில்மட்டும் 8 பேர்உயிரிழந்துள்ளதாகவும், திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம்ஆகியஇடங்களிலும்இந்தபாதிப்புஇருந்துவருவதாகவும்தகவல்வெளியாகியுள்ளது.

மேலும்காய்ச்சல்மற்றும்மஞ்சள்காமாலைஉள்ளிட்டதொற்றுநோய்களின்அறிகுறிகள்தென்பட்டால், மக்கள்தாங்களாகவேசுயசிகிச்சைசெய்துகொள்வதைதவிர்க்கும்படியும், அருகில்உள்ளசுகாதாரமையத்தைஆலோசிக்கவும்அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
