தனிநபர் பெற்று மருத்துவ சிகிச்சைகள் உள்படமருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக மின்னணு சுகாதார அட்டை இருக்கும்.
தனிநபர்பெற்றுமருத்துவசிகிச்சைகள்உள்படமருத்துவர்கள், மருத்துவமனை சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக மின்னணு சுகாதார அட்டை இருக்கும்.
இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயமாக மின்னணுமருத்துவதிட்டம்நாடுமுழுவதும்அறிமுகம்செய்யப்படும்என்றுகடந்தஆண்டின்சுதந்திரதினஉரையில்பிரதமர் மோடிதெரிவித்திருந்தார். இந்த திட்டமானது சோதனைமுயற்சியாக 6 யூனியன்பிரதேசங்களில்செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில்மின்னணு மருத்துவ அட்டை திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேசிய சுகாதார அட்டை திட்டத்தை நாடு முழுவதும் காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், இன்றையதினம்இந்தியமருத்துவதுறையில்புதியஅத்தியாயம்எழுதப்படஉள்ளதாகதெரிவித்துள்ளார். நவீனமின்னணுதொழில்நுட்பங்கள்வாயிலாகமருத்துவசேவைகளைமக்கள்எளிதாகபெறவழிவகுப்பதேமின்னணுமருத்துவதிட்டம்என்றும்பிரதமர்குறிப்பிட்டுள்ளார்.

மின்னணு சுகாதாரதிட்டத்தின்மூலம்ஒவ்வொருநபருக்கும்ஐடி, அடையாளஎண்உருவாக்கப்பட்டுஅட்டைதரப்படும். தனிநபர்பெற்றுமருத்துவசிகிச்சைகள்உள்படமருத்துவர்கள்சார்ந்ததகவல்கள்அடங்கியகளஞ்சியமாகஅட்டைஇருக்கும். மருத்துவமனைகள்மருத்துவசேவைகளைவழங்கஏதுவாகமருத்துவஅடையாளஅட்டைதரப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. திட்டத்தில்மருத்துவஆவணங்களைஅணுகவும், பரிமாறவும்மக்களிடம்முன்அனுமதிபெறப்படும்எனதகவல்கள்தெரிவிக்கின்றன.