சென்னையில் இன்று பெட்ரோல் விலை 51 காசுகள் உயர்ந்து லிட்டர் ஒன்றுக்கு 83 ரபாய் 13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் என்கின்றனர் பெட்ரோல் பங்க் டீலர்கள். ரவுண்டாக 100 ரூபாய் என்றால் இனி சில்லறை பிரச்சனை இருக்காது என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்
சர்வதேசசந்தையில்கச்சாஎண்ணெய்விலைக்குஏற்பஇந்தியாவில்எண்ணெய்நிறுவனங்கள்பெட்ரோல்மற்றும்டீசல்விலையைநிர்ணயித்துகொள்ளமத்தியஅரசுஅனுமதிவழங்கியிருந்தது.
கடந்தமேமாதத்தில்இவற்றின்விலைஉயர்ந்துகொண்டேசென்றது. பெட்ரோல்விலைதொடர்ந்துஉயர்ந்தநிலையில்அதுவாகனஓட்டிகள்இடையேகடும்அதிருப்தியைஏற்படுத்தியது.

இந்நிலையில்கடந்தசிலவாரங்களாகபெட்ரோல், டீசல்விலைதினந்தோறும்புதியஉச்சத்தைஎட்டிவருகிறது. பெட்ரோல், டீசல்விலைதொடர்ந்துஉயர்ந்துவருவதுபொதுமக்களையும், வாகனஓட்டிகளையும்அச்சுறுத்தி வருகிறது . பெட்ரோல், டீசல்விலைஉயர்வால், அத்தியாவசியபொருட்கள், காய்கறிகள்ஆகியவற்றின்விலையும்உயரும்நிலைஏற்பட்டுஇருக்கிறது.

அதுமட்டுமின்றிஓட்டல்சாப்பாடு, உணவுபண்டங்களின்விலையும்உயர்கிறநிலைஏற்பட்டுஉள்ளது. இப்போதேஆட்டோ, ஷேர்ஆட்டோகட்டணம்ஆங்காங்கேஉயர்த்தப்பட்டுஉள்ளது. கால்டாக்சிகட்டணமும்உயர்கிறது. இதுசாமானியமக்களுக்குமிகுந்தவேதனையைஅளித்துவருகிறது.

இந்தநிலையில், இன்றும்பெட்ரோல், டீசல்விலைஉயர்ந்துள்ளது. சென்னையில்பெட்ரோல்விலை 51 காசுகள்அதிகரித்துஒருலிட்டர்ரூ.83.13 ஆகவும், டீசல்விலை 56 காசுகள்அதிகரித்துஒருலிட்டர்ரூ.76.17 ஆகவும்விற்பனைசெய்யப்படுகிறது. அடுத்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் என்கின்றர் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள்.
இனி பெட்ரோல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு தொடர்ந்து உய்ந்து கொண்அட போவது பொது மக்களை அச்சமடையத் செய்துள்ளது.
