காவிரி ஆற்றில் ஓடும் கட்டுக்கடங்காத வெள்ளத்தால் திருச்சி முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதையடுத்து கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகஅணைகளில்இருந்துதிறக்கப்பட்டஉபரிநீரால்மேட்டூர்அணைக்குகடந்த 45 நாட்களுக்கும்மேலாகதண்ணீர்வந்துகொண்டிருக்கிறது.இதனால்கடந்தமாதம் 23-ந்தேதிமேட்டூர்அணைமுழுகொள்ளளவான 120 அடியைதாண்டியது. பின்னர்காவிரிடெல்டாபாசனத்திற்குதண்ணீர்திறக்கப்பட்டதால்மேட்டூர்அணைநீர்மட்டம் 120 அடிக்குகீழ்சரிந்தது.

கர்நாடகாமற்றும்கேரளாவில்காவிரிநீர்பிடிப்புபகுதிகளில்மீண்டும்பெய்தமழையால்மேட்டூர்அணைக்குநீர்வரத்துஅதிகரித்ததால்கடந்த 11-ந்தேதிமேட்டூர்அணை 2-வதுமுறையாகநிரம்பியது.
தொடர்ந்துமேட்டூர்அணைக்கு 2 லட்சம்கனஅடிக்கும்அதிகமாகதண்ணீர்வந்ததால்அணைபாதுகாப்புகருதிகூடுதல்தண்ணீர்காவிரிஆற்றில்திறந்துவிடப்பட்டது. இதனால்மேட்டூர்அணையின்நீர்மட்டம்நேற்று 119.25 அடியாகசரிந்தது.
இதற்கிடையேகர்நாடகாமற்றும்கேரளமாநிலங்களில்மழைகுறைந்ததால்மேட்டூர்அணைக்குவரும்நீரின்அளவுநேற்று 80 ஆயிரம்கனஅடியாகசரிந்தது. இதனால்மேட்டூர்அணையில்இருந்துவெளியேற்றப்படும்தண்ணீர்அளவு 50 ஆயிரம்கனஅடியாககுறைக்கப்பட்டது. இதையடுத்து மேட்டூர்அணையின்நீர்மட்டம்நேற்றிரவுமீண்டும் 120 அடியைதாண்டிநடப்பாண்டில் 3-வதுமுறையாகஅணைநிரம்பியது

இந்நிலையில் மேட்டூர்அணையில் இருந்து உபரிநீர் 2 லட்சம்கனஅடிதண்ணீர்காவிரிஆற்றில்திறந்துவிடப்பட்டது. இந்ததண்ணீர்திருச்சிமாவட்டத்தில்உள்ளமுக்கொம்புமேலணைக்குவந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், மேலணையில்உள்ள 45 மதகுகளில் 7 மதகுகள்இன்று மாலை வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டன.

இதனால், ஆற்றில்சுமார் 90 ஆயிரம்கனஅடிநீர்வெளியேறிவருகிறது. மதகுஉடைப்பைஅடுத்துகரையோரமக்களுக்குஎச்சரிக்கைவிடுக்கப்பட்டுஅப்புறப்படுத்தப்பட்டுவருகின்றனர். போலீசாரும்அதிகளவில்குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மழை நீர் வீணாக கடலில் கலக்கிறது என விவசாயிகளும் பொது மக்களும் கவலையடைந்துள்ள நிலையில், தற்போது நீரை சேமித்து வைத்திருக்கும் முக்கொம்பு மேலணையின் மதகுகள் உடைந்தது விவசாயிகளை பெரும் கவலை கொள்ளச் செய்துள்ளது.
