நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையப் போகும் புதிய வகை பழ ரகம் ஒன்றை உற்பத்திசெய்யும் முயற்சியில் இந்திய அறிவியலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இமாச்சல பிரதேசத்திலுள்ள பாலம்பூர் பகுதியில் ‘மோங்க்’ என்ற பழம் அவர்களின் முயற்சியில் தற்போது விளைவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பழங்கள் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

மோங்க்பழரகத்தின்பூர்வீகம்சீனா. அங்குதான்அதிகஅளவில்விளைவிக்கப்பட்டுவெளிநாடுகளுக்குஏற்றுமதிசெய்யப்படுகிறது. ஊட்டச்சத்துமிகுந்தஇந்தபழத்தில்கலோரிகள்குறைவான அளவே உள்ளது. இனிப்புசத்துநிறைந்திருந்தாலும்சர்க்கரைநோயாளிகள்சாப்பிடுவதற்குஇந்தப் பழம் ஏற்றது.

இதனைசாப்பிட்டால்ரத்தத்தில்சர்க்கரையின்அளவும்அதிகரிக்காது. இந்தபழரகத்தைஇங்குள்ளசர்க்கரைநோயாளிகள்சாப்பிடுவதற்குஏற்றவகையில்விளைவித்துபயன்படுத்தும்முயற்சியில்அறிவியல்மற்றும்தொழில்துறைஆராய்ச்சிகவுன்சில்மற்றும்ஹிமாலயன்உயிர்வளதொழில்நுட்பவிஞ்ஞானிகள்ஈடுபட்டார்கள்.

பரிசோதனைஅடிப்படையில்அங்குசாகுபடிசெய்யப்பட்டமோங்க்கொடிகள்நன்றாகவளர்ந்துஎதிர்பார்த்தஅளவுக்குவிளைச்சலைகொடுத்துள்ளன. அவைசர்க்கரையைவிட 300 மடங்குஇனிப்புகொண்டது.

இதுகுறித்து ஆராய்ச்சிகவுன்சில்இயக்குனர்சஞ்சய்குமார்கூறுகையில், ‘‘நம்நாட்டில் 6 கோடிபேர்நீரிழிவுபாதிப்புக்குஆளாகிஇருக்கிறார்கள். அவர்களுக்குஇந்தபழம்அவசியமானது.

பண்ணையில்விளைவித்துநாங்கள்மேற்கொண்டபரிசோதனைகள்வெற்றிகரமாகஅமைந்தன. இப்போதுநாங்கள்மோங்க்பழத்தில்சாறுஅளவைமேம்படுத்துவதுபற்றிஆராய்ந்துவருகிறோம். இந்தபழத்தில்இருந்துதயாரிக்கப்படும்ஜூஸ்விரைவில்கடைகளில்கிடைக்கும் என்று தெரிவித்தார்.