திருச்சி கொள்ளிடம் பழைய பாலத்தின் 18 வது தூண் நள்ளிரவில் முற்றிலும் டிநத் நிலையில் தற்போது 20 முவது தூணும் இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சிமாவட்டம், ஸ்ரீரங்கம்அருகே, கொள்ளிடம்ஆற்றின்குறுக்கே, சென்னை - திருச்சிசாலையில், 1928ல்இரும்புபாலம்கட்டப்பட்டது. இப்பாலம், நிர்ணயிக்கப்பட்டஆயுள்காலத்தைநிறைவுசெய்தது. இதையடுத்து 2012ல், புதியபாலம்கட்டப்பட்டு 2016 பிப்ரவரி., 14ல்திறந்துவைக்கப்பட்டது.பழையஇரும்புபாலத்தில், அனைத்துபோக்குவரத்தும்தடைசெய்யப்பட்டது.

100 ஆண்டுகளுக்குமுன், ஆங்கிலேயர்ஆட்சிக்காலத்தில்கட்டப்பட்டஇந்த பழையபாலத்தில்விரிசல் ஏற்பட்டது. அந்தபாலத்தில், இரண்டுதுாண்களில்விரிசல்ஏற்பட்டிருந்தது. இந்த பாலத்தின் வழியாக போக்கு வரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. பொது மக்கள் நடை பயிற்சிக்கு மட்டும் அந்த பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.விரிசல் ஏற்பட்டதையடுத்து நடைபயிற்சிக்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த பாலத்தை ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், விரைவில் பாலம் இடிக்கபபடும் என்றும், அதில் புதிய பாலம் கட்டப்படும் என்றும் அறிவித்தனர்.

இந்நிலையில் விரிசல் கண்டிருந்த கொள்ளிடம் புதிய பாலம் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது, முதலில் 18 ஆவது தூணும், பின்னர் 20 ஆவது தூணும் இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
