கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் வெள்ள நிலைமை மிக மோசமாகிக் கொண்டிருடிருக்கிறது. இதையடுத்து ஆழப்புழா மாவட்டத்தில், சிக்கியுள்ள செங்கனூர் எம்எல்ஏ ஷாஜி செரியன், இன்னும் கொஞ்ச நேரத்துல காப்பாத்த யாரும் வரலைன்ன நிறைய பேர் செத்துப் போயிருவாங்க… உடனே வாங்க என வாட்ஸ்அப்பில் கதறி அழுது பதிவிட்டுள்ளார்.
கேரளாவில்பெய்துவரும்தொடர்மழையால்அனைத்துமாவட்டங்களும்வெள்ளத்தில்தத்தளிக்கிறது. போக்குவரத்துதுண்டிக்கப்பட்டதால்மக்கள்உணவுபொருள்மற்றும்அத்தியாவசியப்பொருட்கள்கிடைக்காமலும், சுத்தமானகுடிநீர்கிடைக்காமலும்அவதிப்படுகிறார்கள். இதில் ஆலப்புழாமாவட்டம்செங்கன்னூர், குட்டநாடுமிகமோசமாகபாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பத்தனம்திட்டாமாவட்டத்தில்உள்ளகாக்கி, அனதோடு, கொச்சுபம்பாஉள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டதால்செங்கனூர், குட்டநாடு போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே இந்தப் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்கனவே 50 பேர்பலியாகிவிட்டார்கள்.
இதனிடையே அப்பகுதியில் வெள்ளநிலைமைமோசமாகிக்கொண்டுஇருப்பதால்உதவிகேட்டுசெங்கனூர்எம்.எல்.ஏ. சாஜிசெரியன்கதறிஅழுதவாறுவேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள வீடியோ பதிவில் , செங்கனூர்பகுதியில்மிகவும்காலதாமதமாகமீட்புமற்றும்நிவாரணப்பணிகள்நடைபெறுகிறது. இதைதுரிதப்படுத்தாவிட்டால்நிறையபேர்உயிரிழக்கநேரிடும்.
உணவுபொருள்கிடைக்காமல்தவிக்கிறார்கள். கூடுதலாகஉணவுபொருள்அனுப்பவேண்டும். நிவாரணப்பணிகளைதுரிதப்படுத்தவேண்டும். தயவுசெய்துஇங்குஹெலிகாப்டர்களைஅனுப்பிவையுங்கள் என கதறி அழுதபடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
