சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட கட்டங்கள் போன்றவை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டாகவும், கோவிலுக்கு வரும் சாலைகள் முற்றிலும் காணாமல் போயுள்ளதாகவும் தேவசம்போர்டு தலைவர் பத்மநாபர் தெரிவித்துள்ளனார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்ததால் அந்த மாநிலமே முற்றிலும் மூழ்கி போயுள்ளது. அதுவும் குறிப்பாக அய்யப்பன் கோவில் அமைந்துள்ள பம்பை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் சென்றது. கிட்டத்தட்ட கோவில் முழுவதும் முற்றிலும் மூழ்கடித்து வெள்ளம் சென்றது.

தற்போது வெள்ளம் வடிந்த நிலையில் கோவிலை பார்வையிட்ட தேவசம் போர்டு தலைவர் பத்மநாபர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அய்யப்பன் கோவிலில் பக்தர்கள்தங்கிசெல்வதற்காகபம்பாநதிஅருகேகட்டப்பட்டிருந்தராமமூர்த்திமண்டபம், பம்பாநடைபந்தல், தகவல்அறியும்மையம்ஆகியகட்டடங்கள்வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சாஸ்தாகட்டடம், பம்பாகாவல்நிலையகட்டடம், சபரிஉணவுவிடுதிஉள்ளிட்டவைகடும்சேதமடைந்துள்ளன. பம்பாஆற்றின்வழியாகநடந்துசெல்வதற்கானபாதைவெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்டுவிட்டதால், புதியபாதையைஉருவாக்கவேண்டியநிலைஏற்பட்டுள்ளதாக கூறினார்.

மகரஜோதிஏற்றப்படும்சபரிமலையின்பலபகுதிகளில்நிலச்சரிவுஏற்பட்டுள்ளதால், போக்குவரத்துஆங்காங்கேதுண்டிக்கப்பட்டுள்ளதுசபரிமலையில்இருந்த 100க்கும்மேற்பட்டோர்மீட்கப்பட்டுள்ளனர். அங்கு கடுமையான சூழ்நிலை உள்ளதால் பக்தர்கள் யாரும் சபரிமலைக்குவர வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சிங்கமாதபூஜையைஒட்டி, இன்று மாலை 5 மணிக்குநடைதிறக்கப்படும்என்றும், வரும் 27ம்தேதிநடைஅடைக்கப்படும்என்றும்தேவசம் போர்டு தலைவர் பத்மநாபர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த பூஜைக்காக மட்டும் கோயில்மேல்சாந்திஉள்ளிட்டஒருசிலர்மட்டும்சபரிமலையில்தங்கியுள்ளதாகத்தகவல்வெளியாகியுள்ளது