டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா!
டெல்லி துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
டெல்லியில் துணை நிலை ஆளுநர் திரு. Najeeb Jung, டெல்லியின் நிர்வாக தலைவராகவும் பொறுப்பேற்று வந்தார். திரு. Najeeb Jung-க்கும், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கும் இடையே அதிகாரப் போட்டி, தொடர்ந்து நீடித்த வந்தது. இந்நிலையில், தனது பதவியை திரு. Najeeb Jung, இன்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை அவர், மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.