கனமழை, வெள்ளம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு அதானி குழுமத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 25 கோடி ரூபாய் மறு சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 8 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை கேரளாவில்கடந்த 100 ஆண்டுகளில்இல்லாதஅளவுக்குமழைகொட்டித் தீர்த்தது. இதனால்மாநிலத்தில்உள்ளஅனைத்துஅணைகளும்நிரம்பிவழிந்தன. கேரளா முழுவதும்வெள்ளக்காடாகமாறியது.

தற்போதுமழை குறைந்து இயல்புநிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் கேரள மாநிலத்தில் வரலாறுகாணாதஅளவுக்குச்சேதம்ஏற்பட்டுள்ளதால்அம்மாநிலத்தில்உள்ளபெரும்பாலானமாவட்டங்களில்மக்கள்மிகுந்தகவலையில்உள்ளனர். அம்மக்களின்துயரத்தில்நாடேபங்கெடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ளபிற மாநிலங்கள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், திரை நட்சத்திரங்கள், பொது மக்கள் என பல் தரப்பினரும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.மத்திய அரசு 600 கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியுள்ளது.

உலகில் மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்சின் அம்பானி 71 கோடி ரூபாய் கேரளாவுக்கு வெள்ள நிவாரண நிதியாகவும், பொருட்களாகவும் வழங்கியுள்ளது.

இதனிடையே அதானி நிறுவனம் கனமழை, வெள்ளம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு அதானி குழுமத்தின் சார்பில் 25 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், 25 கோடி ரூபாய் மறு சீரமைப்பு மற்றும் மறு குடியமர்த்தல் பணிக்காகவும் வழங்கியுள்ளது.

மேலும் வெள்ளநிவாரணநிதிக்குஅதானிகுழுமஊழியர்கள்தங்கள்ஒருநாள்சம்பளத்தைவழங்கஇருப்பதாகவும்அந்நிறுவனம் அறிவித்துள்ளது