குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும் மவுனம் காக்கின்றனர்.

குஜராத் துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் என அனைவரும் மவுனம் காக்கின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியதாக பாலிவுட் கிங்காங் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தினமும் போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியதற்கான ஆதாரங்களும் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் ஆர்யன் கான் கைதுக்கு ஆதரவாகவு, எதிராகவும் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்தநிலையில் ஷாருக்கானின் மகன் கைது செய்யப்பட்டது உண்மையை திசை திருப்பும் முயற்சி என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. குஜராத்மாநிலம்முந்த்ராதுறைமுகத்தில்கடந்தமாதம் 3 ஆயிரம்கிலோஹெராயின்பறிமுதல்செய்யப்பட்டது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிவரும் நிலையில் சொகுசு கப்பலில் போதை விருந்து நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதை தடுப்பு பிரிவின் நடவடிக்கை குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்திதொடர்பாளர்ஷாமாமுகமது சந்தேகம் கிளப்பியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், “இந்திநடிகரின்மகன்கைதுசெய்யப்பட்டதாகதகவல்வெளியாகிஉள்ளது. போதைபொருள்தடுப்புபிரிவினர்திடீரெனவந்துகப்பலில்போதைபொருளைபறிமுதல்செய்ததாககூறுகின்றனர். அவர்கள்உண்மையானபிரச்சினையைதிசைதிருப்புகின்றனர். உண்மைபிரச்சினைமுந்த்ராதுறைமுகபோதைபொருள்ஆகும். அந்தபோதைபொருள்ஆப்கானிஸ்தானில்இருந்துகடத்தப்பட்டது. இந்தநேரத்தில்ஊடகத்தினர்ஒளிப்பரப்புவார்கள்எனபோதைதடுப்புபிரிவுஇங்கும், அங்கும்சிலரைபிடிக்கின்றனர். நீங்கள்முந்த்ராதுறைமுகம்பற்றிஎழுதுங்கள். முந்த்ராவில்அதிகளவில்போதைபொருள்பறிமுதல்செய்யப்பட்டவிவகாரத்தில்பிரதமர்மோடி, உள்துறைமந்திரிஅமித்ஷாஆகியோர்அமைதிகாப்பதுஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.