Pune Police intercepts internal communication of Maoists planning a Rajiv Gandhi type assassination of Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் சதி திட்டமிட்டுள்ளதாக சந்தேகம் இருப்பதாக மத்திய மகாராஷ்ட்ரா போலீஸ் உளவுத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் மகராஸ்டராவில் தலித் மாநாடு நடந்தது அதைத்தொடர்ந்து வன்முறை நிகழந்தது. இந்த வன்முறை தொடர்பாக போலீஸ் விசாரணையில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருக்கலாம் என பலரை தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

அப்போது, மாவோயிஸ்டுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படும் “ரோனா ஜேக்கப்” என்பவரை மகாராஷ்டிர மாநில போலீசார் கைது விசாரணை நடத்தி வந்தது. அப்போது ரேனா ஜேக்கப்பிடமிருந்து ஒரு கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது.