ஆந்திர மாநிலத்தில் பள்ளி மாணவியை கற்பழித்து கர்பப்பமாக்கிய ஆசிரியரை பொது மக்கள் தர்ம அடி கொடுத்து நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துக் கென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திரப்பிரதேசமாநிலம், மேற்குகோதாவரிமாவட்டத்தில்உள்ளஎலுரு என்ற கிராமத்தில் நந்தினி என்ற சிறுமி 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.. இந்த மாணவியை அதே பள்ளியில் பணியாற்றும் ஆங்கிலஆசிரியரான ராம்பாபுஎன்பவர்தேர்வில்அதிகமார்க் வழங்குவதாகஆசைவார்த்தைகூறிகடந்த 2 ஆண்டுகளாககற்பழித்துவந்துள்ளார்



அந்தசிறுமி 10-ம்வகுப்புபொதுத்தேர்வில்தேர்ச்சிபெற்றுபாலிடெக்னிக்கல்லூரில்சேர்ந்தபிறகும்ராம்பாபுசிறுமியைசீரழித்துவந்துள்ளார். ஒருகட்டத்தில்சிறுமிகர்ப்பம்அடைந்தபோது, கருவைகலைப்பதற்கானமத்திரைகளைவாங்கிகொடுத்துள்ளார்
கருகலைப்புமாத்திரிகளின்பக்கவிளைவுகளால்சிறுமிக்குஅதிகமானஇரத்தபோக்குஏற்பட்டதைஅடுத்துசிறுமியிடம்பெற்றோர்விசாரித்தபோதுதனக்குநேர்ந்தகொடுமைகளைசிறுமிகூறியுள்ளார்.



இதனால்ஆத்திரம்அடைந்தபெற்றோர்மற்றும்அப்பகுதிமக்கள்ராம்பாபுவைதர்மஅடிஅடித்து, ஆடைகளைகளைந்துநிர்வாணப்படுத்தியுள்ளனர், இதனையடுத்துராம்பாபுவைஅப்படியேஊர்வலமாகசாலைகளில்காவல்நிலையத்திற்குஅழைத்துசென்றுள்ளனர்



சிறுமியைகற்பழித்ததுதொடர்பாகராம்பாபுமீதுவழக்குபதிந்துகைதுசெய்துள்ளபோலீசார்அவரிடம்தீவிரவிசாரணைநடத்திவருகின்றனர்இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.