MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த வி**சாரம்! உள்ளே புகுந்த போலீஸ்! அரைகுறை ஆடைகளுடன் பெண்கள்!

மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த வி**சாரம்! உள்ளே புகுந்த போலீஸ்! அரைகுறை ஆடைகளுடன் பெண்கள்!

சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் சிக்கியுள்ளது. ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் பெயரில் இயங்கி வந்த இந்த இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மூன்று பெண்களை மீட்டனர்.

1 Min read
vinoth kumar
Published : Oct 14 2025, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இளம் பெண்கள்
Image Credit : google

இளம் பெண்கள்

தலைநகர் சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலை தேடி வருகின்றனர். அப்படி வேலை தேடி வரும் இளம் பெண்களை குறி வைக்கும் கும்பல் அவர்களிடம் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களிடம் மூளைச் சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

24
ஸ்பா மசாஜ் சென்டர்கள்
Image Credit : our own

ஸ்பா மசாஜ் சென்டர்கள்

அதுமட்டுமல்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பது தெரியவந்ததும் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர்.

Related Articles

Related image1
சென்னையில் திமுக பிரமுகர் முகத்தில் கணக்கில்லா வெட்*கள்..! பழிக்கு பழியா? சினிமாவை மிஞ்சும் பகீர்.!
Related image2
கரூர் மக்களுக்கு மாதந்தோறும் ரூ.5000, ஆயுள் காப்பீடு! தவெகவின் மரிய வில்சன் அறிவிப்பு! யார் இவர் தெரியுமா?
34
மசாஜ் சென்டர்
Image Credit : social media

மசாஜ் சென்டர்

அதுமட்டுமல்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பது தெரியவந்ததும் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர்.

44
 இளம் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு
Image Credit : our own

இளம் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைப்பு

அங்கு, செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அரைகுறை ஆடைகளுடன் அவர்களை மீட்ட போலீசார் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (36) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் (24) உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
குற்றம்
சென்னை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved