- Home
- Spiritual
- முருகனின் வேலால் உருவான வேலாயுத தீர்த்தம்! இதில் நீராடினால் கிடைக்கும் 7 மங்கல பலன்கள் என்னென்ன?
முருகனின் வேலால் உருவான வேலாயுத தீர்த்தம்! இதில் நீராடினால் கிடைக்கும் 7 மங்கல பலன்கள் என்னென்ன?
முருகப்பெருமான் தனது வேலால் உருவாக்கிய புனித வேலாயுத தீர்த்தத்தின் மகிமை என்ன? அதில் நீராடுவதால் தீரும் நோய்கள் மற்றும் கிடைக்கும் ஆன்மீக பலன்கள் குறித்த விரிவான தொகுப்பு

Murugan in 3 different forms
மூன்று வெவ்வேறு கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி பற்றி அறிந்து கொள்ளலாம். இந்த கோயில் எங்கே இருக்கிறது, மூன்று கோலங்கள் என்னென்ன கோயிலின் சிறப்பு என்ன வேண்டுதலின் மூலம் நமக்கு கிடைக்கும் பலன் என்ன என்று ஒவ்வொன்றையும் தெளிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஆண்டார்குப்பம் பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பொன்னேரி அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில். இங்கு முருகன் அதிகார தோரணையில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
Unknown Balasubramania Swamy Temple Tamil
கதை: Famous Murugan Temples near Chennai
பிரம்மாவுக்கே பொருள் தெரியவில்லை: அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மன் பொருள் விளக்கம் தெரியாமல் முருகனிடம் மாட்டிக்கொண்டார். பிரம்மதேவன் ஈசனை வணங்க திருக்கலாகிய மலைக்குச் சென்றார். அங்கே சிவன் பார்வதி தேவியை தரிசித்து விட்டு பிரம்மன் எதிரே வந்த முருகனை மதிக்காமல் சென்றார். பிரம்மனை அழைத்த முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்கம் கேட்டார்.
பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை தன் வேல்களால் சிறை பிடித்தார் முருகன். பிரம்மனிடம் முருகப்பெருமான் விளக்கம் கேட்கும் போது தம் இரண்டு கைகளையும் இடுப்பின் மீது வைத்தவாறு அதிகாரத தோரணையோடு கேள்வி கேட்பது போன்று முருகன் ஆண்டார்குப்பம் கோயிலில் காட்சியளிக்கின்றார். அதிகமா கேள்வி கேட்பதனால் இவருக்கு அதிகார முருகன் என்றும் பேருண்டு. மேலும் அதிகாரம் முருகனுக்கு யானைகள் வாகனம் கொண்டது போல் காட்சி அளிக்கப்படுகிறது.
Rare Murugan Temples in Tamil Nadu
கதை: Famous Murugan Temples near Chennai
பிரம்மாவுக்கே பொருள் தெரியவில்லை: அனைத்து உயிர்களையும் படைக்கும் பிரம்மன் பொருள் விளக்கம் தெரியாமல் முருகனிடம் மாட்டிக்கொண்டார். பிரம்மதேவன் ஈசனை வணங்க திருக்கலாகிய மலைக்குச் சென்றார். அங்கே சிவன் பார்வதி தேவியை தரிசித்து விட்டு பிரம்மன் எதிரே வந்த முருகனை மதிக்காமல் சென்றார். பிரம்மனை அழைத்த முருகன் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் விளக்கம் கேட்டார்.
பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மனை தன் வேல்களால் சிறை பிடித்தார் முருகன். பிரம்மனிடம் முருகப்பெருமான் விளக்கம் கேட்கும் போது தம் இரண்டு கைகளையும் இடுப்பின் மீது வைத்தவாறு அதிகாரத தோரணையோடு கேள்வி கேட்பது போன்று முருகன் ஆண்டார்குப்பம் கோயிலில் காட்சியளிக்கின்றார். அதிகமா கேள்வி கேட்பதனால் இவருக்கு அதிகார முருகன் என்றும் பேருண்டு. மேலும் அதிகாரம் முருகனுக்கு யானைகள் வாகனம் கொண்டது போல் காட்சி அளிக்கப்படுகிறது.
Andarkuppam Murugan Temple
கோயிலின் தீர்த்தம்: ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தீர்த்ததின்பெயர் வேலாயுத தீர்த்தம் முருகன் தனது வேலால் பூமியைக் குத்தி உருவாக்கிய தீர்த்தம். என்று கூறப்படுகிறது இந்த இந்த வேலாயுத திட்டத்தில் நீராடினால் நம் மீது இருந்த பாவம் கஷ்டம் முன்னோர்கள் செய்த கர்ம வினைகள் அனைத்தும் தீர்ந்து நோய் நொடிகளும் தீர்ந்து மன நிம்மதியும் அறிவும் செல்வம் பெற்று விளங்கும் என்று கூறப்படுகிறது. Murugan in 3 different forms
சிறப்பு விழாக்கள்: முருகனுக்கு உகந்த நாட்கள் அனைத்திலும் மிகச் சிறப்பாக விழாக்கள் கொண்டாடப்படும் வைகாசி விசாகம் தைப்பூசம் கார்த்திகை தீபம் போன்ற விழாக்களில் மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக சித்திரை பிரம்மோற்சவம் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.