MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தூங்கும் போது இந்த ஒரு இலையை தலையணைக்கு அடியில் வைத்து பாருங்கள்..உங்களின் மன கவலை, தீராத பிரச்சனை விலகும்..!

தூங்கும் போது இந்த ஒரு இலையை தலையணைக்கு அடியில் வைத்து பாருங்கள்..உங்களின் மன கவலை, தீராத பிரச்சனை விலகும்..!

Vastu Tips for Bedroom: மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை, இருப்பவர்கள் கீழே கூறும் இரண்டு குறிப்புகளில் ஏதேனும் ஒரு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.  

2 Min read
Author : Anija Kannan
Published : Oct 16 2022, 01:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சில பேரின் வாழ்கை பயத்தோடு எப்போதும் இருக்கும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும். எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு பதட்டம், பயம் இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அதிகமாக டென்ஷன் ஆவார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே எங்கும் பயம், எதிலும் பயம் என்ற குழப்பத்தில் செல்லும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இப்படி பயந்து பயந்து வாழ்நாளில் பாதி நல்லதை அவர்கள் இழந்திருப்பார்கள். இப்படியான பிரச்சனைகள் இருப்பவர்கள் கீழே கூறும் இரண்டு குறிப்புகளில் ஏதேனும் 
ஒரு பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.  

மேலும் படிக்க...வீட்டில் இந்த ஒரு பொருள் வைத்திருந்தால்..வறுமை விலகும், அதிர்ஷ்டம் தரும்..வியக்க வைக்கும் வாஸ்து குறிப்புகள்.!

35

டிப்ஸ் 1:

இதற்கு முதலில் மூலிகை அம்மான் பச்சரிசி இலை பறித்து கொள்ளுங்கள். இதை பறிக்கும் போது லேசாக பால் வரும். அதை கழுவி விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இருக்கும் இலை மட்டும் நமக்கு போதும். அந்த இலைகளை சிறிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சாக கட்டி உங்கள் தலையணைக்கு அடியில் உங்களுடைய படபடப்பு குறையும் மன பயம் நீங்கும். பதட்டம் இல்லாமல் எந்த ஒரு விஷயத்தையும் கையாள்வீர்கள்.  

 

45

டிப்ஸ் 2:

மூலிகை செடியில் இருந்து கிடைக்கும் நாயுருவி வேர். இந்த செடியை காம்புகளோடு பறித்து வந்து அப்படியே நன்றாக நிழலிலேயே காய வைத்து நன்றாக பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை வாரம் ஒரு முறை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு குளித்து வர மன பயம் நீங்கும். இதன் மூலம், மன உறுதியும் மன தைரியமும் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

 

 

55

நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள், ஏனெனில் பயத்தை நீக்கி வாழ்க்கையில் முன்னேற இது நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ள சுலபமான  வழிமுறைகளில் ஒன்றாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...வீட்டில் இந்த ஒரு பொருள் வைத்திருந்தால்..வறுமை விலகும், அதிர்ஷ்டம் தரும்..வியக்க வைக்கும் வாஸ்து குறிப்புகள்.!

About the Author

AK
Anija Kannan
வாஸ்து குறிப்புகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasi Palan : ஜூன் 8-14 வார ராசிபலன் : இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் என்ன?
Recommended image2
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image3
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved