MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கழிப்பறையில் பின்பற்ற வேண்டிய விதிகள்.. ஒருபோதும் இந்த தவறை.. இந்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன?

கழிப்பறையில் பின்பற்ற வேண்டிய விதிகள்.. ஒருபோதும் இந்த தவறை.. இந்து சாஸ்திரங்கள் சொல்வது என்ன?

இந்து மதத்தின்படி, கழிப்பறைக்கு செல்வதில் சில விதிகள் பின்பற்ற வேண்டும் கூறப்படுகிறது.  

1 Min read
maria pani
Published : May 12 2023, 02:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிகளை பின்பற்றாத நபருக்கு பல வகையான பிரச்சனைகள் ஏற்படும். இந்து மதத்தில் நாம் அன்றாடம் செய்யும் வேலைகள் தொடர்பான பல விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளில் சில கழிப்பறைக்குச் செல்வது தொடர்பானவையும் இருக்கின்றன. குளிப்பதற்கு முன் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று நம்பப்படுகிறது. அப்போதுதான் குளியல் தூய்மையானதாக இருக்கும் என கருதப்படுகிறது. 

24

நாள்தோறும் வழிபாடு தொடங்குவதற்கு முன்பே கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்பது விதி. வழிபாட்டுக்கு முன் கழிப்பறைக்குச் செல்வதன் மூலம், உடல் பரிசுத்தமாகிவிடுகிறது. குளியலில் உடல் அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். கழிவறையை சாஸ்திரம் அறிந்து செல்வதன் மூலம் ஒருவன் மனத்தூய்மை அடைகிறான். அவரை சுற்றிலும் நேர்மறை ஆற்றல் உருவாகிறது. இதுவே அவரை ஆன்மீகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. 

34

இந்து மதத்தின் சாஸ்திரங்களின்படி, கழிப்பறைக்குச் செல்ல சரியான நேரம் பிரம்ம முகூர்த்தம் தான். மலம் கழித்த பிறகு இடது கையை குறைந்தபட்சம் 10 முறை கழுவ வேண்டும். மேலும் இரண்டு கைகளையும் 7 முறை கழுவ வேண்டும். அதனால் கைகளில் உள்ள அழுக்கு, கெட்ட ஆற்றல் அமைதியடையும். மலம் கழித்த பின் கால்களை 3 முறை கழுவ வேண்டும் என்றும் சாஸ்திரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: வெள்ளி மோதிரம் அணிந்தால் நன்மைகள் இவ்வளவும் கிடைக்குமா?

44
Bathroom

Bathroom

கழிவறைக்கு சென்று வந்த பிறகு வாயை 8 முறை கொப்பளிக்க வேண்டும். இதனால் வாயும் சுத்தமாகும். மலம் கழித்த உடனேயே மூச்சை சிறிது நேரம் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.  

மலம் கழித்த பிறகு குறைந்தது 30 வினாடிகள் சுவாசம் அவசியம். ஒரு நபர் இப்படிச் செய்வதால் உடலில் எதிர்மறைச் சக்திகள் நுழையாது. 

கழிவறைக்கு செல்லும்போது இந்து சாஸ்திரம் சொல்லும் இந்த விதிகளை இனிமேல் பின்பற்றி பாருங்கள். நேர்மறை ஆற்றல் பெருகும். 

இதையும் படிங்க: வெள்ளரிக்காய் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved